மலேசியா
-
தென் கொரிய தவறான மதபோதனையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பா? கண்காணிப்பை வலுப்படுத்துகிறது போலீஸ் – சைஃபுடின்
கோலாலம்பூர், டிசம்பர்-14 – தென் கொரிய பாணியில், மலேசியாவில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் ஒரு தவறான மதபோதனை அமைப்பின் நடவடிக்கைகளை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த…
Read More » -
இரண்டே ஆண்டுகளில் ரமணன் முயற்சியில் இந்தியத் தொழில்முனைவோருக்கு RM471.5 மில்லியன் ஒதுக்கீடு; 20,000-க்கும் மேற்பட்டோர் பயன்
கோலாலம்பூர், டிசம்பர்-14 – தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சரான இந்த இரண்டே ஆண்டுகளில், டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்தியச் சமூக தொழில்முனைவோருக்காக எண்ணிலடங்கா…
Read More » -
கைப்பேசியில் சிறுவன் பதிவிறக்கிய ‘சில்மிஷ’ விளையாட்டு செயலி; பாடம் கற்பிக்க போலீஸ் நிலையம் சென்ற தாய்
கோலாலம்பூர், டிசம்பர்-14 – மலேசியத் தாய் ஒருவர், தனது சிறுவயது மகன் Move People என்ற ‘சில்மிஷ’ விளையாட்டு செயலியைக் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தது கண்டு அதிர்ச்சி…
Read More » -
ECRL கட்டுமான விபத்துக்குப் பிறகு 1 மாதமாகியும் நிதி உதவி இல்லை; ஏமாற்றத்தில் கோகிலவாணி
கோலாலம்பூர், டிசம்பர்-14 – கோம்பாக் டோல் சாவடி அருகே கிழக்குக்கரை இரயில் திட்டமான ECRL கட்டுமானப் பகுதியில் கட்டமைப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த P. கோகிலவாணி,…
Read More » -
பிரதமர் பதவி மலாய்-முஸ்லீம்களுக்கு மட்டுமே என வரையறுப்போம் – நோ ஓமார் வலியுறுத்து
கோலாலம்பூர், டிசம்பர்-13 – மலேசியாவில் பிரதமர் பதவி மலாய்-முஸ்லீம்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என, முன்னாள் அம்னோ அரசியல்வாதி தான் ஸ்ரீ நோ ஓமார் கோரிக்கை வைத்துள்ளார்.…
Read More » -
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.09 வரை உயர்வு; நான்கரை ஆண்டுகளில் புதிய உச்சம்
கோலாலம்பூர், டிசம்பர்-14 – அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுப்பெற்று, 4.09 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், ரிங்கிட் 4.0945…
Read More » -
2026 முதல் பொது இடங்களில் குப்பை வீசுப்பவர்களுக்கு கடும் தண்டனை: சிலாங்கூர் அரசு
சிலாங்கூர், டிசம்பர் 13 – சிலாங்கூர் மாநிலத்தை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கில், 2026 முதல் பொது இடங்களில் குப்பை வீசுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுபவர்கள் மீது…
Read More » -
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி இரு சிறார்கள் பலி
ஜெம்போல், டிசம்பர்-14 – நெகிரி செம்பிலான், ஜெம்போலில் மோட்டார் சைக்கிள் தடம்புரண்டு மரத்தில் மோதியதில், முறையே 13, 10 வயது சிறார்கள் இருவர் பலியாயினர். இன்னொருவர் படுகாயமுற்றார்.…
Read More » -
இன அடக்குமுறைக்கு இடமில்லை: சிறுபான்மையினருக்கும் நீதி வேண்டும் – பிரதமர்
கோலாலம்பூர், டிசம்பர்-13 – மலேசியாவில் இன அடக்குமுறைக்கு இடமில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கும் இந்நாட்டில் நீதி…
Read More »
