மலேசியா
-
ஆடைக் கட்டுப்பாட்டில் தளர்வு வழங்குவதா? கிழக்கத்திய மதிப்பு எங்கே? பாஸ் துணைத் தலைவர் கண்டனம்
கோலாலம்பூர், டிசம்பர்-13, ஆபத்து அவசரங்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்திய அரசாங்கத்தின் முடிவை, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான்…
Read More » -
பாசீர் கூடாங்கில் 300 மீட்டர் நீளத்துக்கு சாலையில் 3,000 லிட்டர் இரசாயனக் கசிவு; ஆபத்து இல்லை என தகவல்
பாசீர் கூடாங், டிசம்பர்-13 ஜோகூர், பாசீர் கூடாங், தஞ்சோங் லங்சாட் தொழிற்பேட்டையில் நேற்று காலை சுமார் 3,000 லிட்டர் இரசாயனப் பொருள் கசிவு ஏற்பட்டது. Jalan Terumtum…
Read More » -
NPE நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து இந்தியப் பிரஜை பலி
கோலாலம்பூர், டிசம்பர்-13, பங்சாரிலிருந்து பெட்டாலிங் ஜெயா நோக்கிச் செல்லும் NPE நெடுஞ்சாலையில் தான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சொந்தமாகக் கவிழ்ந்து சாலைத் தடுப்பை மோதியதில், இந்தியப்…
Read More » -
மாச்சாங்கில் கோர விபத்து; ராணுவ வீரர் ஒருவர் பலி
கோலாலம்பூர், டிச 12 – திரெங்கானு மாச்சாங்கில் நேற்று ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்த ஒரு பயங்கர விபத்து, அவர் பயணித்த ஆயுதப்படை லாரி ஒரு…
Read More » -
பினாங்கு, செபராங் ஜெயாவில் மனைவியைக் குத்திக் கொன்று உடலை நாள் கணக்கில் வீட்டில் வைத்திருந்த கணவர் போலீஸில் சரண்
செபராங் ஜெயா, டிசம்பர்-12 – பினாங்கு, செபராங் ஜெயாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொன்று விட்டு, 4 நாட்களாக உடலை அடுக்குமாடி வீட்டிலேயே வைத்திருந்த கணவர்…
Read More » -
Silent call மோசடி: AI மூலம் குரல் நகலெடுக்கப்படும் புதிய அபாயம் குறித்து போலீஸார் எச்சரிக்கை
கோலாலம்பூர், டிசம்பர்-12 – நாட்டில் அதிகரித்து வரும் புதிய வகை தொலைபேசி மோசடியை பற்றி போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது “silent call – AI…
Read More » -
பராமரிப்பாளர் வீட்டில் சுயநினைவின்றி கிடந்த 1 வயது குழந்தை மரணம்
சிரம்பான், டிசம்பர்-12 – நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்ரீ செண்டாயானில் குழந்தை பராமரிப்பாளரின் வீட்டிலில் விடப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை திடீரென மரணமடைந்துள்ளது. திங்கட்கிழமை…
Read More » -
அரசு தரப்பு மேல்முறையீட்டைக் கைவிட்டது; RM7 மில்லியன் பணமோசடி வழக்கிலிருந்து ரொஸ்மா விடுதலை
கோலாலம்பூர், டிசம்பர்-12 – RM7 மில்லியன் பணமோசடி மற்றும் அதே தொகைக்கு வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்பட்ட வழக்கிலிருந்து, டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சோர் விடுவிக்கப்பட்டுள்ளார். …
Read More » -
குழந்தை காணாமல் போகவில்லை; வெறும் ‘வருமுன் காப்போம்’ பயிற்சி மட்டுமே; தெலுக் இந்தான் மருத்துவமனை விளக்கம்
தெலுக் இந்தான், டிசம்பர்-12 – பேராக், தெலுக் இந்தான் மருத்துவமனையில் குழந்தை எதுவும் காணாமல் போகவில்லை என, அதன் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. சமூக…
Read More » -
சடலத்துடன் செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டுமா? விரிவுரையாளரின் கோரிக்கையால் கொந்தளித்த வலைத்தளவாசிகள்
கோலாலம்பூர், டிசம்பர்-12 – வகுப்புக்கு வராமல் போனதற்கான காரணத்தின் ஆதாரமாக, மரணமடைந்த உறவினரின் சடலத்துடன் செல்ஃபி எடுத்து அனுப்புமாறு மாணவியிடம் உயர் கல்விக்கூட விரிவுரையாளர் கேட்ட சம்பவம்,…
Read More »