மலேசியா
-
4 சிறார்களுக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றத்தை ஒப்புக் கொண்ட தொழிற்சாலை ஊழியர்
சிரம்பான், டிசம்பர்-11 – நவம்பர் – டிசம்பர் மாதங்களில் 4 சிறார்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதை, தொழிற்சாலை ஊழியர் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.…
Read More » -
ஆடைக் கட்டுப்பாடு; ஆபத்து அவசரங்களில் தளர்வுண்டு என அரசாங்கம் அறிவிப்பு
புத்ராஜெயா, டிசம்பர்-11 – ஆபத்து அவசரங்களின் போது பொது மக்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் விபத்து, தீ, அல்லது பிற பேரிடர் சம்பந்தமான…
Read More » -
சம்மன்கள் செலுத்தவில்லை என்றால் BUDI95 எரிபொருள் சலுகை பாதிக்கப்படாது; அந்தோணி லோக் உத்தரவாதம்
கோலாலாம்பூர், டிசம்பர்-10 – சாலைக் குற்றப் பதிவுகளுக்கான சம்மன்கள் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தாலும் BUDI95 பெட்ரோல் சலுகை பாதிக்கப்படாது என, போக்குவரத்து அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த…
Read More » -
மலாக்கா துப்பாக்கிச் சூடு- தொலைப்பேசி குரல் பதிவை பெற்றுக்கொண்ட IGP; முறையான விசாரணை வேண்டும், குடும்பத்தார் கோரிக்கை
கோலாலாம்பூர், டிசம்பர்-10 – நவம்பர் 24-ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் போலீஸார் சுட்டுக் கொன்ற 3 ஆடவர்களின் குடும்பத்தார், இன்று புக்கிட் அமானில் வாக்குமூலம் அளித்தனர்.…
Read More » -
#HARIMAUSHAKTI-2025: இந்திய இராணுவத்துடன் ‘மெகா’ பயிற்சியில் இறங்கிய 65 மலேசிய இராணுவ வீரர்கள்
ஜெய்ப்பூர், டிசம்பர்-10 – 65 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய இராணுவக் குழு, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள MFFR எனப்படும் Mahajan Field Firing Range படைத்…
Read More » -
சிரம்பான், ராசா சாலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு, இன்னொருவர் காயம்
சிரம்பான், டிசம்பர்-10 – இன்று காலை சுமார் 7.53 மணியளவில், பரபரப்பான நேரத்தில் சிரம்பான் ராசா சாலையில் மம்பாவுக்கு செல்லும் வழியில் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்…
Read More » -
பூனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நேப்பாள ஆடவன்; RM40,000 அபராதம் விதித்த நீதிமன்றம்
ஷா ஆலம், டிசம்பர் 10 – பூனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நேப்பாள ஆடவனுக்கு நீதிமன்றம் 40,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது. விதிக்கப்பட்ட…
Read More » -
ஊடகங்களே தேசிய ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மையின் உந்து சக்தி; ஒருமைப்பாட்டு அமைச்சு பேச்சு
கோலாலம்பூர், டிசம்பர்-10 – தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த ஊடகங்களின் பங்கு மிக முக்கியம் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் வலியுறுத்தியுள்ளார். “ஒற்றுமை…
Read More » -
தாய்லாந்து கம்போடியா எல்லை பிரச்சனை; 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
தாய்லாந்து, டிசம்பர் 10 – கம்போடியா தாய்லாந்து எல்லையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று மோதல்களின் காரணமாக, கம்போடியா அரசு 514 பள்ளிகளைத் தற்காலிகமாக மூடியுள்ளதென்று…
Read More » -
சீர்திருத்தமா? அரசியல் நாடகமா? 6 மாதக் கெடு குறித்து DAP-க்கு ம.இ.கா ராஜசேகரன் கேள்வி
கோலாலாம்பூர், டிசம்பர்-10 – அடுத்த 6 மாதங்களில் அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுக்காவிட்டால், அமைச்சரவையில் தனது நிலையை மறுபரிசீலனை செய்யும் என DAP அறிவித்திருப்பது விநோதமாக இருப்பதாக, ம.இ.கா…
Read More »