மலேசியா
-
KLIA சரக்கு வளாகத்தில் 1.75 டன் பச்சை மிளகாய் பறிமுதல்
செப்பாங், டிசம்பர்-9 – மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS, KLIA சரக்கு வளாகத்தில் நடத்திய சோதனையில் 1.75 டன் எடையிலான புத்தம் புதிய…
Read More » -
ஜோகூர் – கே.எல் சென்டரல் ETS ரயில் சேவை தொடங்குவதை முன்னிட்டு 30% கட்டணக் கழிவு சலுகை
கோலாலம்பூர், டிச 9 – டிசம்பர் 12 ஆம் தேதி JB Sentralலுக்கான ETS ரயில் சேவை தொடங்கப்படுவதை முன்னிட்டு 30 விழுக்காடு சிறப்பு கட்டணக் கழிவை…
Read More » -
மாற்றுத் திறனாளி மாணவர்கள் இருவர் பாலியல் பலாத்காரம்; போலீஸ் விசாரணை
மாராங், டிசம்பர்-9 – திரங்கானு, மாராங்கில் மாற்றுத் திறனாளி ஆண் மாணவர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம்…
Read More » -
ஜாசினில் லாரி – விரைவுப் பேருந்து மோதல்; 2 ஓட்டுநர்கள் காயம், 10 பயணிகள் தப்பினர்
ஜாசின், டிசம்பர்-9 – மலாக்கா, ஜாசின் அருகே வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு லாரியும் பயணிகள் பேருந்தும் மோதிக் கொண்டதில், அவற்றின் ஓட்டுநர்கள் இருவரும் காயமடைந்தனர். நேற்று…
Read More » -
16 வயதுக்கு குறைவானவர்களுக்கு சமூக ஊடகக் கணக்கு வழங்கும் சேவை வழங்குநர்களுக்கு RM100 மில்லியன் அபராதம்; செனட்டர் வேள்பாரி பரிந்துரை
கோலாலம்பூர், டிசம்பர்-9 – 16 வயதுக்குக் குறைவானவர்கள் கணக்கு திறப்பதைத் தடுக்கத் தவறும் சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கு, RM100 மில்லியன் அபராதம் விதிக்க வேண்டும் என,…
Read More » -
தடுப்புக் காவலில் மரணம்; தனபாலனின் குடும்பத்துக்கு RM 1.1 மில்லியன் இழப்பீடு
கோலாலம்பூர், டிசம்பர்-9 – 2018-ஆம் ஆண்டு போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது S. தனபாலன் எனும் வர்த்தகர் மரணமுற்றதற்காக அவரின் குடும்பத்துக்கு RM1.1 மில்லியன் இழப்பீடு…
Read More » -
ஆற்றில் பாய்ந்த SUV; நீரில் மூழ்கி மாண்ட பெண்
தங்காக், டிசம்பர்-9 – பொழுதுபோக்கிற்காக தனியே சென்ற போது ஜோகூர், மூவார் ஆற்றில் MPV வாகனம் ஆற்றில் பாய்ந்ததில், அதன் ஓட்டுநரான பெண் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.…
Read More » -
ஈப்போவில் திடீரென பாதை மாற்றிய லாரி; முதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம், மனைவி காயம்
ஈப்போ, டிசம்பர்-9 – ஈப்போவில், சாலையில் வலது பக்கம் சமிக்ஞை தந்து விட்டு திடீரென இடப்பக்கத்தில் புகுந்த லாரியின் செயல், ஒரு முதியவரின் உயிரையே பறித்துள்ளது. சனிக்கிழமை…
Read More » -
இந்திய இளம் பட்டதாரிகள் தன்முனைப்புடன் செயல்பட வேண்டும் – மாநாட்டில் வலியுறுத்து
ஜோகூர் பாரு, டிச 8 – ஜொகூர் தமிழ்க்கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் அம்மாநில இளம் பட்டதாரிகளுக்கான மாநாடு அண்மையில் கிரேண்ட் பேரகன் விடுதியில் மிகச்…
Read More »
