மலேசியா
-
Lal Par Saree Walk’ நிகழ்வில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள்; மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற முன்னெடுப்பு
கோலாலம்பூர், டிசம்பர் 8 – Roots of Bengal மற்றும் Mokshya கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய சங்கம் இணைந்து நடத்திய ‘Lal Par Saree Walk’…
Read More » -
தாய்லாந்து கம்போடியா எல்லையில் புதிதாக பதட்ட நிலை கூடுதல் நிதானம் தேவை – அன்வார் வலியுறுத்து
கோலாலம்பூர், டிச 8 – கம்போடியாவுக்கும் – தாய்லாந்துக்குமிடையே புதிதாக ஏற்பட்ட ஆயுத மோதல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்ததோடு அவ்விரு ஆசியான்…
Read More » -
மலாக்கா போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம்; அரச விசாரணை ஆணையத்தை அமைக்க லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர்-8 – மலாக்காவில் 3 இந்திய ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உடனடியாக RCI எனப்படும் அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டு.…
Read More » -
மறைக்கப்படும் வேலைகள், முறியடிக்கப்படும் கனவுகள்: வேலை தெரிவுநிலை சீர்திருத்தத்தைத் தொடர புத்ராஜெயாவுக்கு வலியுறுத்து
கோலாலம்பூர், டிசம்பர்-8 – அனைத்து வேலைவாய்ப்புகளையும் MYFutureJobs தளத்தில் வெளியிட வேண்டும் என முதலாளிமார்களைக் கட்டாயப்படுத்தும் சீர்திருத்தத்தில் உறுதியாக இருக்குமாறு, அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட காலியிடங்கள் மலேசிய…
Read More » -
கும்பாபிஷேகம் நிகழ்வில் மலேசிய குருக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமா? சிவநேசனின் பரிந்துரைக்கு MAHIMA எதிர்ப்பு
கோலாலாம்பூர், டிசம்பர்-8 – கும்பாபிஷேக நிகழ்வில் மலேசிய குருக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்ற பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசனின் பரிந்துரைக்கு, MAHIMA எதிர்ப்பு…
Read More » -
பயணிகளுக்கு 610 கோடி ரூபாயை திருப்பி செலுத்திய IndiGo விமான நிறுவனம்
நியூ டெல்லி, டிசம்பர் 8 – சமீபத்தில் ரத்தான விமான சேவைகளுக்கு பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட 610 கோடி ரூபாய் டிக்கெட் கட்டணங்களை ‘IndiGo’ நிறுவனம் அவர்களிடம் திரும்ப…
Read More » -
பொதுத் தேர்தலுக்காக PACABA திட்டத்தின் கீழ் 10,000 அதிகாரிகளை ம.இ.கா தயார்படுத்தும் – சிவராஜ்
கோலாலம்பூர், டிச 8 – பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு மையம், வாக்கு எண்ணிக்கை அதிகாரி ,தேர்தல் சாவடியில் மொத்த வாக்குகள் சரிபார்க்கப்பட்டு அவற்றை வாக்களிப்பு மையத்திற்கு கொண்டுச்…
Read More » -
PKR கட்சித் தேர்தல் வேட்பாளர்களை விசாரிக்க நாங்கள் பயன்படுத்தப்பட்டோமா? MACC மறுப்பு
புத்ராஜெயா, டிசம்பர்-8 – பி.கே.ஆர் கட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை விசாரிக்க MACC பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை, அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பி.கே.ஆர் முன்னாள்…
Read More » -
வருடாந்திர வருமானம் RM1 மில்லியனுக்கு குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு e-invoicing விலக்கு – அன்வார்
கோலாலம்பூர், டிசம்பர்-8 – வருடாந்திர வருமானம் RM1 மில்லியனுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் e-invoicing நடைமுறையிலிருந்து விலக்கு பெறுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.…
Read More »
