மலேசியா
-
பத்து மலை ஆற்றங்கரை அருகே தீ விபத்து; இடத்தை எப்போது சுத்தம் செய்வீர்கள் ? JKRரிடம் நடராஜா கேள்வி
பத்து மலை, நவம்பர்-27 – சிலாங்கூர் பத்து மலை ஆற்றங்கரை அருகே அண்மையில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, அவ்விடத்தை பொதுப்பணித் துறையான JKR எப்போது சுத்தம்…
Read More » -
புதிய சாகா மாடலை அறிமுகப்படுத்திய ‘Proton’ நிறுவனம்: RM38,990-லிருந்து தொடங்கும் ஆரம்ப விலை
கோலாலம்பூர், நவம்பர் 27 – ‘Proton’ நிறுவனம் இன்று தனது புதிய சாகா கார் மாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 1985 முதல் மலேசியர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் இந்த…
Read More » -
இணையத்தில் பரவும் தவறான மதபோதனைகள்; சுல்தான் இப்ராஹிம் எச்சரிக்கை
கோலாலாம்பூர், நவம்பர்-27 – இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் தவறான இஸ்லாமிய கருத்துக்கள் குறித்து முஸ்லீம்கள் அதிகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என,…
Read More » -
சுமத்திராவில் நிலநடுக்கம்; மலேசியாவில் அதிர்வு உணரப்பட்டது
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 27 – இந்தியா சுமத்திராவின் வடமேற்கு கடற்கரைக்கு அருகே இன்று மதியம் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ‘Peninsular Malaysia’…
Read More » -
சுற்றுப்பயணிகள் போல வந்த 20 வெளிநாட்டவர்கள்; ஜோகூரில் மோசடி கும்பல் சிக்கியது
ஜோகூர் பாரு, நவம்பர்-27 – ஜோகூர் பாருவில் போலீஸார் நடத்திய சோதனையில், சுற்றுப்பயணிகள் போல வந்த வெளிநாட்டவர்கள் மோசடி கும்பலாக செயல்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜோகூர் பாரு…
Read More » -
மின்சாரம் திருட்டால் TNB-க்கு RM5.14 பில்லியன் இழப்பு – புதிய அடையாள சரிபார்ப்பு முறை அறிமுகம்
கோலாலம்பூர், நவம்பர் 27 – மின்சார திருட்டு காரணமாக தேசிய மின்சார வாரியம் அதாவது TNB இதுவரை 5.14 பில்லியன் ரிங்கிட் தொகையை இழந்துள்ளதாக துணை பிரதமர்…
Read More » -
வெப்பமண்டல புயல் நெருங்குவதால் இன்று முதல் கடும் மழை பெய்யும்
கோலாலம்பூர், நவ 27 – வெப்ப மண்டல சென்யார் ( Senyar) புயல் மலாக்கா நீரிணை கடற்பகுதியின் வடக்கை நோக்கி நகர்ந்து, தீபகற்பம் முழுவதும் மேற்கு நோக்கி…
Read More » -
தங்கும் விடுதி கழிப்பறையில் மயக்கமடைந்த மாணவர்; தாக்கிய வழக்கில் 4 பேர் கைது
குவாலா மூடா, நவம்பர்-27 – கெடா, குவாலா மூடாவில் பள்ளி தங்கும் விடுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில், 4 மாணவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை 12.10…
Read More » -
ஜோகூர் மாநில முத்தமிழ் விழா 9 மாவட்டங்களின் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்
ஜோகூர் பாரு, நவ 27 – ஜொகூர் மாநில அளவிலான 31-வது முத்தமிழ் விழா மிகவும் விமரிசையாக மாசாய் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றதோடு 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள்…
Read More » -
ரிடுவானின் அடையாளம் குறித்த IGP-யின் பேச்சு ஆழ்ந்த கவலையளிக்கிறது; இந்திரா காந்தியின் வழக்கறிஞர் விரக்தி
கோலாலம்பூர், நவம்பர்-27 – இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரிடுவான் அப்துல்லா எனும் கே. பத்மநாதன், 16 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் கடைசிக் குழந்தையை கடத்திச் சென்ற…
Read More »