மலேசியா
-
புலாவ் பேராக்கின் படகு வடகிழக்கு கடற்கரையில் படகு மூழ்கிய சம்பவத்தில் 18 பேர் மீட்பு; ஒருவர் மரணம்
லங்காவி, நவ 27 – புதன்கிழமை இரவு புலாவ் பேராக்கின் (Pulau Perak) வடகிழக்கு கடற்கரையில் ஒரு படகு மூழ்கும் தருவாயில் இருந்த சம்பவத்தைத் தொடர்ந்து தேடல்…
Read More » -
அன்வார்-ட்ரம்ப் கையெழுத்திட்ட வாணிப ஒப்பந்தத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து; துன் மகாதீர் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், நவம்பர்-27, அமெரிக்கா–மலேசியா இடையே கையெழுத்தான ART வாணிப ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க நிறுவனங்களுக்கு பூமிபுத்ரா (Bumi) அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர்…
Read More » -
2026 ஜூன் முதல் QR குறியீட்டுடன் கூடிய புதிய MyKad அட்டை; போலி அட்டைகளை தடுக்கும் முயற்சி
கோலாலம்பூர், நவம்பர்-27, மலேசியர்களுக்கான, அடுத்தத் தலைமுறை MyKad அடையாள அட்டைகள் QR குறியீட்டுடன் வெளியிடப்படும். இதனால் அதிகாரிகள் ஒவ்வோர் அடையாள அட்டையின் நம்பகத்தன்மையையும் துல்லியமாக சரிபார்க்க முடியும்…
Read More » -
மக்கள் நல சேவை கழகம் ஏற்பாட்டில் தேசிய எந்திரவியல் போட்டி; பினாங்கு சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி வாகை
கோலாலாம்பூர், நவம்பர்-26 – தமிழ்ப் பள்ளிகளுக்கான எந்திரவியல் போட்டி மலேசிய மக்கள் நல சேவைக் கழகத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. Celik…
Read More » -
இந்திரா காந்தி விவகாரம், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் & ஆட்கடத்தல்; போலீஸின் நடவடிக்கை என்ன ? – ராயர் கேள்வி
கோலாலாம்பூர், நவம்பர்-26 – நாட்டில் அண்மைய காலமாக நிகழ்ந்து வரும் பல்வேறும் சம்பவங்கள் தொடர்பில் போலீஸ் எடுத்துள்ள, எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை கண்டுபிடிக்கும் கடப்பாட்டில் உறுதியாக உள்ளோம் – IGP உத்தரவாதம்
கோலாலாம்பூர், நவம்பர்-26 – இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முஹமட் ரிடுவான் அப்துல்லா என்றழைக்கப்படும் பத்மநாதன் கிருஷ்ணனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.…
Read More » -
ஜோகூரில் பாலியல் துன்புறுத்தல் கும்பல் முறியடிப்பு ; 9 பேர் கைது, 3 பேர் மீட்பு
கோலாலாம்பூர், நவம்பர்-26 – ஜோகூரில் பாலியல் துன்புறுத்தல் கும்பலொன்றின் நடவடிக்கை போலீஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஜொகூர் பாரு மற்றும் கூலாயில் ஜூன் 20 முதல் ஜூலை 1 வரை…
Read More » -
போலி முதலீடு திட்டத்தை நம்பி கிட்டத்தட்ட RM1 மில்லியின் இழந்த விரிவுரையாளர்
ஜாசின், நவ 26 – சில நிமிடங்களில் 1,000 விழுக்காட்டிற்கும் கூடுதலான லாபத்தை உறுதியளிக்கும் போலி முதலீட்டுத் திட்டத்தை நம்பி 40 வயதுடைய பெண் விரிவுரையாளர் ஒருவர்…
Read More »

