மலேசியா
-
பேராக் மாநில தீயணைப்பு துறையின் இந்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் 29வது தீபாவளி கொண்டாட்டம்
பேராக், நவம்பர் 26 – கடந்த நவம்பர் 22 ஆம் தேதியன்று பேராக் மாநில தீயணைப்பு துறையின் இந்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் 29 வது தீபாவளி கொண்டாட்டம்…
Read More » -
கோலாலம்பூர் சிலாங்கூரில் வெள்ளம்: விலங்குகளை காப்பாற்ற களமிறங்கும் விலங்குகள் பாதுகாப்பு சங்கம்
கோலாலம்பூர், நவம்பர் 26 – கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் வெள்ளம் அதிகரித்ததால், மலேசிய விலங்குகள் பாதுகாப்பு சங்கமான SAFM விலங்குகளைக் காப்பாற்ற தயார் நிலையில் உள்ளது. NADMA…
Read More » -
முறையற்ற வகையில் ஜாலோர் கெமிலாங் பறக்கவிடப்பட்ட விவகாரம்; 5 வழக்குகளுக்கு தீர்வு, 12 சம்பவங்கள் போலீஸ் விசாரணையில் இருக்கிறது
கோலாலம்பூர், நவ 26 – Jalur gemilang எனப்படும் தேசிய கொடியை இந்த ஆண்டுமுறையற்ற வகையில் காட்சிப்படுத்தியது அல்லது பயன்படுத்தியது தொடர்பில் ஐந்து வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. அதே…
Read More » -
பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் கோலாகல மகா கும்பாபிஷேக பெருவிழா
பினாங்கு, நவம்பர் 25 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. அரசியல் கட்சி, இனம்…
Read More » -
பேராசிரியர் டாக்டர் சத்தியசீலனின ‘மனதைத் திற – மாற்றம் வரும்’ நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது
சிரம்பான், நவ 25- பேராசிரியர் டாக்டர் சத்திய சீலன் கைவண்ணத்தில் உருவான மனதைத்திற – மாற்றம் வரும் என்ற நூல் வெளியிட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.…
Read More » -
LBS அறக்கட்டளை சார்பில் குவாலா லங்காட் போலீஸுக்கு குடியிருப்பும் கடையும் நன்கொடை
குவாலா லங்காட், நவம்பர்-25 – LBS Bina Group Bhd-டின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளை மேற்பார்வையிடும் அமைப்பான LBS அறக்கட்டளை (LBSF), சிலாங்கூர், பண்டார் சௌஜானா…
Read More » -
‘Now You See Me 3’ படத்தை திரையரங்கில் இரகசியமாகப் பதிவுச் செய்த ரஷ்ய மாணவருக்கு RM10,000 அபராதம்
கோலாலம்பூர், நவம்பர்-26 – புக்கிட் ஜாலிலில் உள்ள பேரங்காடியொன்றின் திரையரங்கில் ‘Now You See Me 3’ படத்தை இரகசியமாக கைப்பேசியில் படம் பிடித்த ரஷ்ய மாணவருக்கு,…
Read More » -
சிலாங்கூர் பத்துமலை தமிழ்பள்ளியில் கேலிச்சித்திர அம்சங்களுடன் சிறுவர் தினக் கொண்டாட்டம்
கோலாலம்பூர், நவ 26 – சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் அண்மையில் பத்துமலைத் தமிழ்ப் பள்ளியில் சிறுவர் தினக் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு சிறுவர்களின்…
Read More » -
செய்தியாளர் Haresh Deol மீதான தாக்குதல்; 1 சந்தேக நபர் பிடிபட்டார்
கோலாலம்பூர், நவம்பர்-26 – கோலாலம்பூர், பங்சாரில் மூத்த செய்தியாளர் Haresh Deol-லைத் தாக்கிய சந்தேகத்தில் ஒர் ஆடவர் கைதாகியுள்ளார். 37 வயது அந்த இந்திய ஆடவர் விசாரணைக்காக…
Read More »
