மலேசியா
-
KLIA-வில் இஸ்ரேல் நாட்டவர்கள் 8 பேர் தடுத்து வைப்பு; ஊடகத் தகவல்
செப்பாங், மார்ச்-28-கடந்த சில மாதங்களில் குறைந்தது 8 இஸ்ரேல் நாட்டவர்கள் KLIA-வில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் மலேசியாவுக்கு வருகை தந்தவர்கள் அல்லது பிற…
Read More » -
பொதுச் சுகாதார பராமரிப்புச் சேவையில் கடும் ஆள்பல பற்றாக்குறை; தவறான கொள்கைகளே காரணம் என MMA அறிக்கை
கோலாலம்பூர், மார்ச்-28-நாட்டின் பொது சுகாதாரத் துறை தற்போது கடுமையான ஆள்பல பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு தவறான கொள்கைகளே முக்கியக் காரணம் என, மலேசிய மருத்துவ மன்றமான…
Read More » -
நீரை சேமிக்க குளிக்கும் நேரத்தை குறைத்து, கார் கழுவுதலை கட்டுப்படுத்துங்கள்; மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-28-நாட்டில் நீடித்து வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, நீர் பயன்பாட்டைக் குறைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் குளிப்பது மற்றும் அடிக்கடி…
Read More » -
பாசீர் கூடாங்கில் தந்தை ஓட்டிய லாரி தீ பிடித்ததில் 4 வயது மகன் உயிரிழப்பு
பாசீர் கூடாங், மார்ச்-28-ஜோகூர், பாசீர் கூடாங்கில் தந்தை ஓட்டிச் சென்ற லாரி நேற்று காலை தீ பிடித்ததில் 4 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தான். காலை 10.46…
Read More » -
பினாங்கில் சீன சுடுகாட்டில் ஒழுங்கீனம்; 1 வருட சிறைத்தண்டனைக்கு எதிராக கள்ளக் காதல் ஜோடி மேல்முறையீடு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-28 – பினாங்கில் சீன சுடுகாட்டில் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கள்ளக் காதல் ஜோடி, தங்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு…
Read More » -
ஆற்றில் குளித்த பதின்ம வயது பையனை முதலை இழுத்துச் சென்றது
கூச்சிங், மார்ச் 27 – ரந்தாவ் பஞ்சாங்கில் சரவா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பதின்ம வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாக அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக…
Read More » -
வெப்பநிலை 3 நாட்களுக்கு 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் பள்ளிகள் மூட அனுமதி – வோங் கா வோ
ஈப்போ, மார்ச்-27-தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளிகளைத் தற்காலிகமாக மூட நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை…
Read More » -
மோன்த் கியாராவில் வர்த்தகர் சுட்டுக் கொலை; 4 ஆண்டுகள் தலைமறைவான ஆடவன் மீது குற்றச்சாட்டு
கோலாலாம்பூர், மார்ச்-27-2022-ஆம் ஆண்டு Mont Kiara-வில் ஒரு வர்த்தகரைச் கொலைச் செய்து விட்டு 4 ஆண்டுகளாகத் தலைமறைவாகியிருந்த வேலையில்லாத ஆடவர் ஒருவர், இன்று கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More » -
PJ-வில் திடீரென சாலையில் நின்ற MPV; மாரடைப்பால் ஓட்டுநர் மரணம்
பெட்டாலிங் ஜெயா, மார்ச்-27-பெட்டாலிங் ஜெயா, ஜாலான் செமாங்காட் அருகே, MPV வாகனத்தில் சென்று கொண்டிருந்த 50 வயது ஓட்டுநருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலயே அவர்…
Read More »
