மலேசியா
-
பனி விளையாட்டில் மூர்ச்சையாகிய மலேசிய சிறுவன்; சுவிட்சர்லாந்தில் பரபரப்பு
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 22 – மலேசிய குடும்பம் ஒன்று சுவிட்சர்லாந்தில் விடுமுறையைக் கழிக்க சென்றபோது Fayyadh என்ற சிறுவன் ‘snowtube’ எனப்படும் பனி விளையாட்டின் போது…
Read More » -
பினாங்கில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 20 நில அமிழ்வுச் சம்பவங்கள் பதிவு; அதிர்ச்சித் தகவல்
ஜோர்ஜ்டவுன், நவம்பர் 22-பினாங்கில் இவ்வாண்டு இதுவரை 20 நில அமிழ்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டு நெடுகிலும் வெறும் 8 சம்பவங்கள் மட்டுமே பதிவான நிலையில், இவ்வாண்டு 2…
Read More » -
20 ஆண்டுகளாக பூட்டியிருந்த காலி வீட்டில் 2.6 மில்லியன் Yen பண நோட்டுகளை கண்டெடுப்பு; ஜப்பானில் பரபரப்பு
ஜப்பான், நவம்பர் 22 – ஜப்பானில் சுமார் 20 ஆண்டுகளாக காலியாக இருந்து வந்த வீடொன்றில் நுழைந்த சில பள்ளி மாணவர்கள், பெரிய அளவில் குவிக்கப்பட்ட பண…
Read More » -
ஜோகூர் ஹோட்டல்களில் தங்கினால் ஜனவரி 1 முதல் RM3 வரி விதிக்கப்படும்
ஜோகூர் பாரு, நவம்பர் 22-வரும் ஜனவரி 1 முதல் ஜோகூரில் ஹோட்டல்களில் தங்குவதற்கு RM3 வரி விதிக்கப்படும். சுற்றுலா துறையின் தரத்தை உயர்த்தும் நோக்கில், இப்புதிய “ஹோட்டல்…
Read More » -
ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத மக்களின் ஆங்கில புலமையில் ஆசியாவிலேயே முதலிடத்தில் மலேசியா; ஆய்வில் தகவல்
கோலாலம்பூர், நவம்பர் 22-2025 EF ஆங்கிலப் புலமை குறியீட்டின் (EF EPI) படி, மலேசியர்கள் ஆசியாவிலேயே முதலிடத்தைப் பிடித்து ஆங்கில மொழியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். EF…
Read More » -
மலாக்காவில் உடம்புபிடி நாற்காலியில் சிக்கித் தவித்த நாய்; மீட்புப் பணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த நாய்
மலாக்கா, நவம்பர் 22-மலாக்கா, தாமான் மாலிம் ஜெயாவில் ஒரு வீட்டில் நிகழ்ந்த வினோத சம்பவத்தில், உடம்புபிடி நாற்காலியில் நாய் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்து…
Read More » -
இந்திரா காந்தியின் முன்னாள் கணவனை நாடு முழுவதும் தேடுங்கள், கிளந்தானில் மட்டுமல்ல – உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர் நவம்பர் 22-2018-ஆம் ஆண்டு முதல் தனது இளைய மகளை முன்னாள் மனைவி எம். இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கத் தவறியதற்காக கைது ஆணைக்கு உட்பட்ட ரிடுவான் அப்துல்லாவைத்…
Read More » -
பண்டார் உத்தாமா மாணவியைக் குத்தி கொன்ற வழக்கு; குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் மனநிலை பரிசோதனை நீட்டிப்பு
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 21 – கடந்த அக்டோபர் மாதம், பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமா பள்ளியில் 16 வயது மாணவியை குத்தி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட…
Read More »

