மலேசியா
-
இன்று காலை பாலிங்கில் உள்ள ஒரு ஆரம்பப்பள்ளியில் தீ விபத்தால் பரபரப்பு
பாலிங், நவ 21 – இன்று காலை பாலிங்கில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இரண்டு மாடி கட்டிடத் தொகுதியின்…
Read More » -
kLCCக்குச் செல்ல RM120 கட்டணமா? சட்டவிரோத வாடகை கார் ஓட்டுநர் கைது
செப்பாங், நவ 21 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் 1ஆவது முனையத்தில் , KLCC க்குச் செல்வதற்காக வங்கதேசப் பயணி ஒருவரிடம் 120 ரிங்கிட் கட்டணம்…
Read More » -
லாரி பள்ளத்தில் பாய்ந்து தீப்பற்றியதில் ஓட்டுநர் உடல் கருகி மரணம்
கோத்தா திங்கி, நவம்பர்-21 – ஜோகூர், கோத்தா திங்கி அருகே, லாரி தடம்புரண்டு பள்ளத்தில் விழுந்தது தீப்பற்றியதில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மாண்டார்.…
Read More » -
MyKad-டில் உள்ள வாக்காளரின் முகவரியைப் புதுப்பிக்க அதிகாரம் கோரும் SPR
புத்ராஜெயா, நவம்பர்-21 – வாக்காளர்களின் முகவரிகளை அவர்களின் MyKad அடையாள அட்டை அடிப்படையில் புதுப்பிக்க தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென, தேர்தல் ஆணையமான SPR புதிய பரிந்துரை…
Read More » -
காராக்கில் 24 வயது திவாகரன் காணவில்லை; 2 வாரங்களில் இரண்டாவது சம்பவம்
பெந்தோங், நவ 21 – நவம்பர் 17 ஆம் தேதி முதல் கராக் , கம்போங் பாருவிலுள்ள தனது வீட்டிற்கு வரத்தவறிய 24 வயதுடைய இளைஞர் P.…
Read More » -
லங்காவியில் கடந்தாண்டு மட்டும் 73 பேர் மீது ஜெல்லி மீன் தாக்குதல்
லங்காவி, நவம்பர்-21 – லங்காவி கரையோரப் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 102 ஜெல்லி மீன் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டுமே 73 பேர்…
Read More » -
கேவின் மொராய்ஸ் படுகொலை; மரண தண்டனையை மறுஆய்வு செய்ய மருத்துவர் குணசேகரன் கோரிக்கை
புத்ராஜெயா, நவம்பர்-21 – அரசாங்கத் துணைத் தலைமை வழக்கறிஞர் கேவின் மொராய்ஸ் படுகொலையில் மரணத் தண்டனைக்கு உள்ளான முன்னாள் இராணுவ மருத்துவர் ஆர்.குணசேகரன், தனது தண்டனையை மறுபரிசீலனை…
Read More » -
2024-ல் மலேசியாவில் 190,304 திருமணங்கள், 60,457 விவாகரத்துகள் பதிவு
கோலாலம்பூர், நவம்பர்-21 – கடந்தாண்டு மலேசியாவில் மொத்தம் 190,304 திருமணங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இது 2023-ஆம் ஆண்டில் பதிவான 188,614 திருமணங்களை விட 0.9% அதிகமாகும். மொத்தத்…
Read More » -
கேபிள் கம்பி திருட்டால் 1,300 மணி நேர இரயில் தாமதம்
கோலாலம்பூர், நவம்பர்-21 – இவ்வாண்டு இரயில் தண்டவாளங்களில் நிகழ்ந்த கேபிள் கம்பி திருட்டுகளால், நாடு முழுவதும் இரயில் சேவையில் 1,300 மணி நேரங்களுக்கும் மேல் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.…
Read More » -
போதைப்பொருள் வழக்கில் மற்றொரு மலேசியரான சாமிநாதனுக்கு நவம்பர் 27-ல் சிங்கப்பூரில் தூக்கு
சிங்கப்பூர், நவம்பர்-21 – போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர் சாமிநாதன் செல்வராஜு வரும் நவம்பர் 27-ஆம் தேதி சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுகிறார். அந்நாட்டரசு அதனை…
Read More »