மலேசியா
-
கேபிள் கம்பி திருட்டால் 1,300 மணி நேர இரயில் தாமதம்
கோலாலம்பூர், நவம்பர்-21 – இவ்வாண்டு இரயில் தண்டவாளங்களில் நிகழ்ந்த கேபிள் கம்பி திருட்டுகளால், நாடு முழுவதும் இரயில் சேவையில் 1,300 மணி நேரங்களுக்கும் மேல் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.…
Read More » -
போதைப்பொருள் வழக்கில் மற்றொரு மலேசியரான சாமிநாதனுக்கு நவம்பர் 27-ல் சிங்கப்பூரில் தூக்கு
சிங்கப்பூர், நவம்பர்-21 – போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர் சாமிநாதன் செல்வராஜு வரும் நவம்பர் 27-ஆம் தேதி சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுகிறார். அந்நாட்டரசு அதனை…
Read More » -
கேமரன் மலையில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு எதிராக குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை; 468 பேர் கைது
கேமரன் மலை , நவ 20 – கடந்த சில ஆண்டுகளாக கேமரன் மலையில் வெளிநாட்டினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த பல வணிக வளாகங்கள் மற்றும் காய்கறித்…
Read More » -
அதிர்ச்சி தகவல்; கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 17,000 பதின்ம வயதினர் திருமணம் புரியாமலேயே கர்ப்பம் – நேன்சி ஷுக்ரி
கோலாலம்பூர், நவம்பர்-20 – நாட்டிலுள்ள அரசாங்க மருத்துவமனைகளின் தரவுகளின்படி 2020 முதல் 2024 வரை, 19 வயதுக்குட்பட்ட 16,951 இளம் பெண்கள் திருமணமாகாமலேயே கர்ப்பமாகியுள்ளனர். அந்த அதிர்ச்சித்…
Read More » -
கொடுமைக்கார கணவனிடமிருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை பெற்ற பெண்
கோலாலம்பூர், நவம்பர் 20 – கொடுமைக்கார கணவனின் அடி, உதை, அவமானம் மற்றும் மன ரீதியான தொந்தரவுகளைக் கடந்த 40 ஆண்டுகளாக தாங்கி கொண்டிருந்த 65 வயது…
Read More » -
போலீஸ் படையின் நியமனங்களில் இனப்பாகுபாடு இல்லை – உள்துறை அமைச்சு விளக்கம்
கோலாலம்பூர், நவம்பர்-20 – அரச மலேசியப் போலீஸ் படையான PDRM-மின் ஆட்சேர்ப்பில் இனப்பாகுபாடு எதுவும் இல்லை என்று உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr ஷம்சுல்…
Read More » -
கேளிக்கை மையங்களில் ஒரு வாடிக்கையாளருக்கு RM500 வரை ‘tips’ வாங்கும் GRO பெண்கள்
கோலாலம்பூர், நவம்பர்-20 – கேளிக்கை மையங்களில் வாடிக்கையாளர்களை ‘கவனிக்கும்’ வெளிநாட்டு GRO பெண்கள், தலைக்கு 500 ரிங்கிட் வரை tips பெற்று வருவது தெரிய வந்துள்ளது. தலைநகர்…
Read More » -
கைப்பேசிக்கு அழைப்பு வந்ததும் மௌனமா? எச்சரிக்கையாக இருங்கள்.. உங்கள் தகவல் திருடப்படலாம்
கோலாலம்பூர், நவம்பர்-20 – உங்கள் கைப்பேசிக்கு திடீரென அறிமுகமில்லாத ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது… ஆனால் எதிர்முனையில் ஒரே மௌனம்…இது நமக்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் இது…
Read More »

