மலேசியா
-
டிசம்பர் 3, பத்துமலை திருத்தளத்தில் திருக்கார்த்திகை உபய விழா; பக்தர்கள் திரளாக வர நடராஜா அழைப்பு
கோலாலம்பூர், நவ 20 – எதிர்வரும் டிசம்பர் 3 ஆம்தேதி புதன்கிழமை மலேசியாவில் திருக்கார்த்திகை உபய விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இதனை முன்னிட்டு கோலாலம்பூர் ஸ்ரீ…
Read More » -
சிரம்பானில் பயங்கரம்; உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆடவர் சுட்டுக் கொலை
சிரம்பான், நவ 20 – சிரம்பான், சென்டாயானிலுள்ள (Sendayan) Nusari Biz உணவகத்தில் நேற்றிரவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சம்பவம்…
Read More » -
பழையக் காதலியால் இரவு கேளிக்கை மையத்தில் அடிதடி; 5 பேர் கைது, 2 பேர் காயம்
கோலாலம்பூர், நவம்பர்-20 – கோலாலம்பூர், ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் உள்ள இரவு கேளிக்கை மையமொன்றின் வெளியே ஏற்பட்ட சண்டை தொடர்பில், 17 முதல் 20 வயதிலான 5…
Read More » -
லங்காவியில் ஜெல்லி மீன் கொட்டியதால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 வயது ரஷ்ய குழந்தை மரணம்
லங்காவி, நவம்பர்-20 – லங்காவி, Pantai Cenang கடலில் விஷத்தன்மைமிக்க ஜெல்லி மீன் கொட்டி 4 நாட்களாக உயிருக்குப் போராடிய 2 வயது ரஷ்யக் குழந்தை, சிகிச்சை…
Read More » -
மலேசியாவின் முதல் வளிமண்டல விஞ்ஞானி; சுங்கை சிப்புட்டிலிருந்து கேம்பிரிட்ஜ் வரை சாதித்த Dr ஜெயபிரகாஷ் முரளிதரன்
லண்டன், நவம்பர்-20 – மலேசிய வரலாற்றில் ஒரு முக்கியச் சாதனையாக, பேராக் சுங்கை சிப்புட், ஹீவுட் தோட்டத்தைச் சேர்ந்த 44 வயது Dr ஜெயபிரகாஷ் முரளிதரன், நாட்டின்…
Read More » -
சுங்கை பட்டாணி, பெடோங்கில் மீ & குவெத்தியாவ் தயாரிக்கும் தொழிற்சாலையில் கைத்துப்பாக்கியும் தோட்டாக்களும் சிக்கின; போலீஸ் அதிர்ச்சி
அலோர் ஸ்டார், நவம்பர்-20- சுங்கை பட்டாணி, பெடோங்கில் மீ மற்றும் குவைத்தியாவ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பெர்மிட் இல்லாமல் வேலை செய்த வெளிநாட்டவர்களுக்கு எதிரான சோதனையில், ஒரு கைத்துப்பாக்கியும்…
Read More » -
கடலின் சீற்றத்தில் சிதறிப் போகும் அபாயத்தில் திரங்கானுவில் கணவனின் காதலைச் சொல்லும் நீல பங்களா
குவாலா நெரூஸ், நவம்பர்-20 – திரங்கானுவில், காதலால் கட்டிய வீடு இன்று கடலின் கோபத்துக்கு ஆளாகி வருகிறது. 66 வயது Mohd Yazit Idris, தனது மனைவி…
Read More » -
ஆசிரியை ஈஸ்வரி நாகலிங்கம் கல்வித்துறையில் முதுகலை பட்டம் பெற்றார்
கோலாலம்பூர், நவ 19 – அண்மையில் தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தின் 27 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஆசிரியை திருமதி ஈஸ்வரி நாகலிங்கம் கல்வித்துறையில் முதுகலைப்…
Read More »

