மலேசியா
-
நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை பினாங்கில் அமைக்க குமரன் வலியுறுத்து
ஜோர்ஜ்டவுன், நவம்பர் 19-பினாங்கில், நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைக்க வேண்டும் என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அதற்காக கல்வி…
Read More » -
போலி துப்பாக்கியைக் கொண்டு 5 கொள்ளைகள் புரிந்த போலீஸ் கைது
கோத்தா பாரு, நவம்பர் 19 – கோத்தா பாரு பகுதியில் நடைபெற்ற ஐந்து கொள்ளைச் சம்பவங்களின் தலையாக இருந்து செயல்பட்டு வந்த போசார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
பாச்சோக்கில் குரங்கைச் சித்திரவதை செய்த வழக்கு; குற்றத்தை மறுத்த சந்தேக நபர்கள்
பாச்சோக், நவம்பர் 19 – கடந்த நவம்பர் 1 ஆம் தேதியன்று, பாச்சோக்கில், ஆண் குரங்கு ஒன்றிற்கு நடந்த சித்திரவதையை முன்னிட்டு குற்றச்சாட்டப்பட்ட இரண்டு சகோதரர்கள் பாச்சோக்…
Read More » -
கேரித் தீவு சுங்கை திங்கி தோட்ட முன்னாள் குடியிருப்பு வாசிகளின் ஒன்று கூடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
கிள்ளான், நவ 19 – கேரித் தீவு சுங்கை திங்கி தோட்ட முன்னாள் குடியிருப்பாளர்களின் ஒன்றுகூடும் நிகழ்வு அண்மையில் பந்திங், தெலுக் பங்லீமா காராங் சமூக மண்டபத்தில்…
Read More » -
மகள் பிரசனாவை ஒப்படைத்தால் இந்திரா காந்தியின் நீதி ஊர்வலம் இரத்தாகலாம் – இந்திரா காந்தி நடவடிக்கைக் குழுவான Ingat அறிவிப்பு
கோலாலாம்பூர், நவம்பர் 19-நவம்பர் 22-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நீதி ஊர்வலம், பிரசனா தீக்ஷாவை அவரது தாயார் எம். இந்திரா காந்தியிடம் திருப்பி ஒப்படைக்க அதிகாரிகளை வலியுறுத்துவதையே நோக்கமாகக்…
Read More » -
கூலாயில் கோர விபத்து; மூவர் பலியான பரிதாபம்
கூலாய், நவம்பர் 19 – நேற்று செலாங்-செனாய் சாலையில், மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில், மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையில் பயணித்து கொண்டிருந்த காரின் பின்னால்…
Read More » -
ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி: மியன்மார் நாட்டைச் சேர்ந்த 5 பெண்களுக்கு அபராதம்
ஜோகூர் பாரு, நவம்பர் 19 – ஆன்லைனில் வேலைவாய்ப்பைத் தேடி தருவதாக கூறி மியன்மார் நாட்டவர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 5 மியன்மார் பெண்களுக்கு…
Read More » -
பஞ்சரான டயரை மாற்றியபோது லோரி மோதியது பெண் மரணம்
சிரம்பான், நவ 19 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 260.6ஆவது கிலோமீட்டரில் பஞ்சரான தனது SUV வாகனத்தின் பின் டயரை மாற்றிக்கொண்டிருந்த பெண் ஓட்டுநரை ர்…
Read More » -
பள்ளிக்கு செல்லத் தவறிய மகனை கண்டித்த தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது
கோலாலம்பூர், நவ 19 – பள்ளிக்குச் செல்லாததற்காகக் கண்டிக்கப்பட்ட 17 வயது சிறுவன், தனது தந்தையின் முதுகு மற்றும் இடது கையில் கத்தியால் குத்தினான். நேற்று மாலை…
Read More » -
தேசிய முன்னணியிலிருந்து வெளியேறும் ம.இ.காவின் முடிவை மதிக்கிறோம் – ஸாஹிட்
கோலாலம்பூர்- கூட்டணியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இணைவதற்கு மஇகாவின் அண்மைய தேசிய பேராளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் ம.இ.காவின் நடவடிக்கைக்கு கூட்டணி…
Read More »