மலேசியா
-
KUSKOP கடனுதவிகள் மூலம் 12,645 இந்தியத் தொழில்முனைவோர் பயன் – ரமணன் தகவல்
கோலாலம்பூர், நவம்பர் 18-தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP வாயிலாக, பல்வேறு கடனுதவித் திட்டங்களின் கீழ் 2024 முதல் இவ்வாண்டு அக்டோபர் வரை மொத்தம்…
Read More » -
MRR2வில் ECRL கட்டுமானம் விழுந்து பெண்மணியின் கார் நொறுங்கியது; பெண் மீட்பு
கோலாலம்பூர், நவ 18 – இன்று கோம்பாக் டோல் சாவடிக்கு அருகே MRR 2 Jalan Lingkaran Tengah வில் ECRL எனப்படும் கிழக்குக் கரை ரயில்…
Read More » -
அரசாங்க வசதிகள் பாதுகாப்பு அம்சங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, அரசியல் பிரச்சார நோக்கங்களுக்காக அல்ல – அன்வார் விளக்கம்
கோலாலம்பூர், நவ 18 – சபாவில் இருந்தபோது அரசாங்க வசதிகளைப் பயன்படுத்தியது அரசியல் பிரச்சார நோக்கங்களுக்காக அல்ல, மாறாக பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிரதமர் என்ற முறையில் அதிகாரப்பூர்வ…
Read More » -
நிதியை விவேகமாக பயன்படுத்துவீர்; பல தமிழ்ப்பள்ளிகளுக்கு இன்னும் நிதி தேவை – லிங்கேஸ்வரன் வலியுறுத்து
ஜோர்ஜ் டவுன், நவ 18 – வழங்கப்படும் நிதியுதவியை தமிழ்ப் பள்ளிகள் விவேகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பல பள்ளிகள் மிகவும் பின்தங்கியுள்ளதால் அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்த…
Read More » -
கெந்திங் மலை சாலையில் டோல் வசூலிப்பு; பொதுப்பணித் துறை அதிகாரப்பூர்வக் கோரிக்கையை இன்னும் பெறவில்லை
கோலாலம்பூர், நவம்பர் 18 – ‘Genting’ மலேசிய நிறுவனம், ‘Genting Highlands’ செல்லும் பாதையில் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து, மலேசிய பொதுப்பணி துறை அமைச்சான KKR…
Read More » -
முழுமையாகச் செயல்படாத NG999 மற்றும் SaveME 999 சேவை: உடனடி நடவடிக்கைக்கு லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், நவம்வர் 18-அவசர பதிலளிப்புச் சேவை எண்ணான MERS999-க்குப் பதிலாக அடுத்தத் தலைமுறை அவசர சேவை எண் என்ற பெயரில் NG999 அமுலுக்கு வந்துள்ள நிலையில், அது…
Read More » -
இவானா ஸ்மிட் வழக்கு: அரசு செலுத்த வேண்டிய RM1.1 மில்லியன் தொகையை தற்காலிகமாக நிறுத்த நீதிமன்றம் அனுமதி
புத்ராஜெயா, நவம்பர் 18 – புத்ராஜெயாவில், கடந்த 2017 ஆம் ஆண்டு மரணமடைந்த நெதர்லாந்து மாடல் இவானா ஸ்மித்தின் குடும்பத்திற்கு அரசு வழங்க வேண்டிய 1.1 மில்லியன்…
Read More » -
பதிவு மறுக்கப்பட்ட நிலையில் ஷா அலாம் IDCC மண்டபத்தில் நவம்பர் 30ஆம் தேதி உரிமை மாநாடு
கோலாலம்பூர், நவ 18 – அரசியல் இயக்கமாக உரிமை உருவாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 30 ஆம்தேதி மாலை 3 மணி…
Read More » -
சுங்கை பேராக் ஆற்று நீர் நீல வண்ணமாக மாறிய மர்மம் – உண்மை காரணம் இன்னும் தெரியவில்லை
ஈப்போ, நவம்பர் 18 – ஈப்போ கம்போங் சுங்கை பாப்பான் (Kampung Sungai Papan) பகுதியில், கடந்த மாதம் சுங்கை பேராக் ஆற்று நீர் திடீரென நீல…
Read More » -
வெளிநாட்டவர் வணிகம் செய்ய தடை; செலாயாங்கில் அதனை விளக்கிய தன்னாவலர்களிடம் ஆக்ரோதம் செய்த ஆடவர் கைது
செலாயாங், நவம்பர் 18-சிலாங்கூர் பண்டார் உத்தாரா செலாயாங்கில் அரசு சாரா இயக்கத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் குழுவைத் தடுத்த ஒருவரை, போலீஸார் கைதுச் செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை அளிக்கப்பட்ட…
Read More »