மலேசியா
-
வீடு புகுந்து கொள்ளை; சுமார் RM360,000 நட்டத்தைச் சந்தித்த சமூக ஊடகப் பிரபலம்
காஜாங், நவம்பர்-17, காஜாங், பண்டார் சுங்கை லோங்கில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்டதில், ஒரு மலாய் சமூக ஊடகப் பிரபலம் சுமார் RM360,000 மதிப்பில் நட்டத்தைச் சந்தித்துள்ளார். வீட்டில்…
Read More » -
சபாக் பெர்ணாமில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 30 வெளிநாட்டவர் போலீஸாரால் கைது
சபாக் பெர்ணாம், நவம்பர்-17, சிலாங்கூர், சபாக் பெர்ணாம் அருகேயுள்ள கரையோரப் பகுதிக்குள் ஒரு படகின் மூலம் சட்டவிரோதமாக நுழைந்த 30 வெளிநாட்டவர்கள் கைதாகியுள்ளனர். மனித கடத்தல் சம்பவங்களை…
Read More » -
பூனையுடன் வல்லுறவு கொண்டு 4-ஆவது மாடியிலிருந்து அதனை வீசிய பாதுகாவலர் கைது
ஷா ஆலாம், நவம்பர்-17, சிலாங்கூர், கோத்தா கெமுனிங்கில் குடிபோதையில் இயற்கைக்கு மாறாக ஒரு பூனையை பாலியல் வல்லுறவு செய்து, அதை நான்காவது மாடியிலிருந்து தூக்கி எறிந்ததாகக் கூறப்படும்…
Read More » -
கூச்சிங்கில் Grab படகு முன்னோடித் திட்டத்தை அமுல்படுத்த சரவாக் அரசு உத்தேசம்
கூச்சிங், நவம்பர்-17, சரவாக் மாநில அரசு, கூச்சிங்கில் ‘Grab Sampan’ படகு சேவை முன்னோடித் திட்டத்தைத் தொடங்க பரிசீலித்து வருகிறது. மின்சார சக்தியால் இயங்கும் அப்படகுகளுக்கு Grab…
Read More » -
BN-ல் ம.இ.கா நிலை குறித்து விக்னேஸ்வரன் தலைமையில் மத்திய செயலவை கூட்டத்தில் முடிவு எடுக்க தீர்மானம்; PNல் இணைவதற்கு பேராளர்கள் முழு ஆதரவு
ஷா அலாம், நவ 16 – ம.இ.காவின் 79 ஆவது பேராளர் மாநாட்டில் தேசியத் தலைவரின் கொள்கை உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட ம.இ.கா பேராளர்கள்…
Read More » -
ம.இ.காவின் 79வது தேசியப் பொதுப் பேரவை – நான்கு மூத்த தலைவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு; நேரடி உறுப்பியம் இணையும் திட்டம் அறிமுகம்
ஷா அலாம் , நவ 16 – ம.இ.காவில் நீண்ட காலம் சேவையாற்றிய நான்கு மூத்த தலைவர்களுக்கு ம.இ.கா பொதுப் பேரவையில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ம.இ.காவை…
Read More » -
RM3 மில்லியன் பங்களா, ஆடம்பர சுற்றுலா; உதவியாளரின் ‘திடீர்’ செல்வம் பற்றி வாட்சப்பில் அமிருடினுக்குக் கேள்விக்கனை
ஷா ஆலாம், நவம்பர்-16 – சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் மூத்த உதவியாளர் ஒருவரது ‘திடீர்’ சொத்துக் குவிப்பு, அவரது நெருங்கிய வட்டாரங்களின்…
Read More » -
ம.இ.காவின் அடுத்த கட்ட நகர்வுக்கு முடிவு எடுப்பீர் – விக்னேஸ்வரன்
ஷா அலாம், நவ 16- 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னணியில் உறுப்பினராக இருந்து நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கும், ஒற்றுமைக்கும் மற்றும் நாட்டின் மேம்பாட்டிற்கும் அளப்பரிய பங்காற்றிய…
Read More » -
மணிச்சுடர் அணைந்தது; டத்தோ ஆர். ஆர். எம். கிருஷ்ணன் மறைவு
கோலாலம்பூர், நவம்பர்-16 – மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் நான்காவது தேசியத் தலைவர் ‘மணிச்சுடர்’ டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் இன்று காலமானார். அத்துயரச் செய்தியை கனத்த…
Read More » -
வறுமையிலிருந்து பல்கலைக்கழகத் தங்கப் பதக்கம் வரை; வலியை வெற்றியாக மாற்றிய லோகதீபனின் பயணம்
கோலாலம்பூர், நவம்பர்-16 – லோகதீபன் முனியப்பன்… 10 வயதில் தந்தையை இழந்தார்… ஆனால் அதைவிட காயப்படுத்தியது, அப்போது உறவினர்கள் சொன்ன கொடூரமான வார்த்தைகள்… அவர்களின் குடும்பம் “வறுமையில்…
Read More »