மலேசியா
-
தன்னைச் சுற்றிய சம்பவங்களால் அதிருப்தியாம்; இன்ஸ்பெக்டர் ஷீலா செய்த 3 போலீஸ் புகார்கள்
கோலாலம்பூர், நவம்பர்-14, தாம் சம்பந்தப்பட்ட அண்மைய சில சம்பவங்களில் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறி, ‘வைரல்’ இன்ஸ்பெக்டர் ஷீலா 3 போலீஸ் புகார்களை அளித்துள்ளார். முதல் புகார், அவர்…
Read More » -
கோலாலம்பூரின் புதிய மேயராக Dato’ TPr. Fadlun பதவியேற்றார்
கோலாலம்பூர், நவம்பர் 14 – கோலாலம்பூரின் புதிய மேயராக YBhg. Dato’ TPr. Fadlun bin Mak Ujud நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது, 1960இன் கூட்டாட்சி தலைநகர்…
Read More » -
‘வெற்று’ பாஸ்போர்ட் பயன்படுத்தி குடியுரிமை விதிகளை மறைத்த வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், நவம்பர் 14 – மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், புதிய பாஸ்போர்ட்களை “வெற்று” stamps அல்லது endorsements இல்லாமல் பயன்படுத்தி தங்களது முந்தைய குடியுரிமை பதிவுகளை…
Read More » -
வறுமை – வேதனை ; இரண்டையும் ஜெயித்த தங்க மகன் லோகேந்திரன்
குவாலா திரங்கானு, நவம்பர்-14, UMT எனப்படும் மலேசியத் திரங்கானு பல்கலைக் கழகத்தின் 23-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிரம்பான் மந்தினைச் சேர்ந்த லோகேந்திரன் வேழவேந்தன், முக்கிய விருதுகளில் ஒன்றான…
Read More » -
PERKESO சீர்திருத்தத்தின் முதுகெலும்பாக ஊடகங்கள் மாறி வருகின்றன; மனிதவள அமைச்சர் பாராட்டு
கோலாலாம்பூர், நவம்பர்-14, சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO-வின் சீர்திருத்தங்களின் முதுகெலும்பாக ஊடகங்கள் மாறி வருவதாக, KESUMA எனப்படும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் பாராட்டியுள்ளார். குறிப்பாக 10…
Read More » -
சிலாங்கூரில் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் இன்று காலையில் தீ விபத்து
கோலாலம்பூர், நவ 14 – சிலாங்கூரில் பாங்கி, சபாக் பெர்னாம் மற்றும் தஞ்சோங் கராங்கில் உள்ள மூன்று பள்ளிகள் இன்று காலை தனித்தனி தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்டன.…
Read More » -
நாளை முதல் இரவு 9 மணி தொடங்கி காலை 7 மணிவரை KLIA விமான நிலைய ஏரோடிரெய்ன் சேவை நிறுத்தப்படும்
செப்பாங், நவ 1 – KLIA அனைத்துலக விமான நிலையத்தின் ஏரோடிரெய்ன் ( Aerotrain ) சேவை நாளை நவம்பர் 15ஆம்தேதி தொடங்கி இரவு 9 மணி…
Read More » -
இன்று நவம்பர் 14 அன்று, மேயர் பதவியை விட்டு விலகுகிறார் மைமூனா
கோலாலம்பூர், நவம்பர் 14 – முக்கிய அரசு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதால் டாக்டர் டத்தோ ஸ்ரீ மைமூனா முகமட் ஷாரிப், திட்டமிடப்பட்ட காலத்தை விட முன்கூட்டியே…
Read More » -
தவறான உள்ளடக்கம் Edisi Siasat. Edisi Khas Telegram சேனல்களை மூடும்படி நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர் , நவ 14 – 33 தவறான மற்றும் புண்படுத்தும் உள்ளடக்கங்களை நீக்கவும், Edisi Siasat மற்றும் Edisi Khas ஆகிய இரண்டு டெலிகிராம் சேனல்களை…
Read More » -
சுங்கை பட்டாணியில் கணவரின் அடி உதைக்குப் பயந்து ஓடும் காரிலிருந்து குதித்த பெண்
சுங்கை பட்டாணி, நவம்பர் 14 – சுங்கை பட்டாணியில், கணவரின் அடி உதைக்குப் பயந்து ஓடும் காரிலிருந்து வெளியே குதித்த பெண்ணின் செயல், சமூக ஊடகங்களில் பரவலாக…
Read More »