மலேசியா
-
முருகனின் திருவுருவப்படம் பொறிக்கப்பட்ட பீட்சா பொட்டலங்களை மீட்டுக் கொள்ளும் US Pizza Malaysia
கோலாலாம்பூர், நவம்பர்-10, தனது பீட்சா பொட்டலங்களில் முருகனின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், அதற்கு US Pizza Malaysia நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அவ்விவகாரத்தை,…
Read More » -
போலீஸ் எம்.பி.வி வாகனத்தை மோதிவிட்டு தப்பியோடிய காதல் ஜோடி கைது
சிரம்பான், நவ- 10, செனவாங் ,Jalan BPS 4 சிற்கு அருகே பெரோடுவா பெஸா ( Bezza ) காரில் தனியாக இருந்த காதல் ஜோடி போலீசை…
Read More » -
சபா வருவாய் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா ? அரசு நாளை முடிவு
கோலாலம்பூர், நவ -10, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கூட்டரசு வருமானத்தில் 40 விழுக்காடு பங்கை மதிக்கத் தவறியதன் மூலம் புத்ராஜெயா சட்டவிரோதமாக செயல்பட்டதாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை…
Read More » -
மஸ்ஜிட் இந்தியா ஜாலான் புனுஸ் சாலை இடிந்தது; அருகிலுள்ள சாலைகள் தற்காலிகமாக மூடல்
கோலாலம்பூர், நவம்பர் -10 –, கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள ஜாலான் புனுஸ் சாலையின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்தது. இதனால், அருகிலுள்ள…
Read More » -
சென்னையில் 4-ஆவது புலப்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2026
கோலாலம்பூர், நவம்பர்-10, தமிழ்க் கல்வியின் உலகளாவிய மேடையாக 2026-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 5 வரை, சென்னை அண்ணா நூலகத்தில் 4-ஆவது புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி…
Read More » -
கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவம்; 11 பேர் உயிரிழப்பு & 13 பேர் மீட்பு
லங்காவி, நவம்பர் -10, மலேசியா–தாய்லாந்து கடற்கரை எல்லைக்கு அருகில் கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவத்தில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்…
Read More » -
Fung -Wong புயல் அபாயம் பல மாநிலங்களில் வானிலை மோசமாக இருக்கும் -மெட் மலேசியா எச்சரிக்கை
கோலாலம்பூர், நவ- 10, பிலிப்பைன்ஸின் Vigan Citi யிலிருந்து வட மேற்கே 129 கிலோமீட்டர் தொலைவில் Fung -Wong புயல் மையமிட்டிருப்பது இன்று அதிகாலை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து…
Read More » -
செவ்வாய் கிரகத்தில் அடக்கம் செய்யலாமா? 2030க்குள் செவ்வாயில் அடக்கம் செய்யும் திட்டம் – அமெரிக்க நிறுவனம் Celestis அறிவிப்பு
அமெரிக்கா, நவம்பர் 10 – அமெரிக்காவைச் சேர்ந்த Celestis நிறுவனம், 2030 ஆம் ஆண்டிற்குள் உயிரிழந்த மனிதர்களின் பிணத்தூள் மற்றும் அவர்களின் DNA மாதிரிகளை செவ்வாய்…
Read More » -
தங்களது நிலத்திலிருந்து வெளியேற மேலும் 2 வாரங்களுக்கு கம்போங் ஜாவா மக்களுக்கு சிலாங்கூர் அரசு அனுமதி
ஷா அலாம், நவம்பர்- 10, கிள்ளான் , கம்போங் ஜாவாவில் உள்ள 19 நிலங்களில் வசிப்பவர்களுக்கு, மேற்கு கடற்கரை விரைவுச்சாலையின் (WCE) நிறுத்தப்பட்ட ஒரு பகுதியை நிர்மாணிப்பதற்காக,…
Read More » -
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற ‘Op Noda’ சோதனையில் 398 பேர் கைது
கோலாலம்பூர், நவம்பர் 10 – கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ‘ஒப் நோடா’ (Op Noda) எனும்…
Read More »