மலேசியா
-
குழந்தையை படிக்க வற்புறுத்தினால் பெற்றோருக்கு RM1,600 வரை அபராதம்; வியட்நாமில் புதிய சட்டம்
ஹனோய், நவம்பர்-6 வியட்நாமில், குடும்பத்திற்குள் குழந்தைகள் அல்லது பிற உறவினர்களை படிக்கச் சொல்லி ‘தொந்தரவு’ செய்யும் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புதிய…
Read More » -
கொலை தற்கொலை முயற்சியில் உயிர் தப்பிய சிறுவனை பராமரிக்க தந்தை இணக்கம்
அலோர் ஸ்டார் , நவ 6 – கூலிம், தாமான் பேராக்கில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரால் கொலை மற்றும் தற்கொலை முயற்சியிலிருந்து உயிர்…
Read More » -
பிலிப்பைன்ஸ் புயலில் மரண எண்ணிக்கை 140 ஆக உயர்வு
லிலோன் ,நவ 6 – மத்திய பிலிப்பைன்ஸில் Kalmaegi புயலில் மரணம் அடைந்தவர்கனின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ள வேளையில் மேலும் 127 பேர் காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது…
Read More » -
ரோம் நாகரீகம் மலாய்க்காரர்களிடமிருந்தே கப்பல் கட்டுவதைக் கற்றுக் கொண்டதா? தேவையில்லாத பேச்சு வேண்டாம் என கல்வியாளர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், நவம்பர்-6 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இதர கல்வியாளர்களும் தங்கள் துறை சார்ந்த விஷயங்களில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க வேண்டும்; தேவையற்றதை பேச வேண்டாம் என, உயர் கல்வி…
Read More » -
நீலாய் தொழிற்சாலையில் அதிரடிச் சோதனை; பெர்மிட் இல்லாத 184 அந்நியத் தொழிலாளர்கள் தடுத்து வைப்பு
நீலாய், நவம்பர்-6, நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், வேலை பெர்மிட் இல்லாமல் வேலை செய்து வந்த 184 வெளிநாட்டினர்,…
Read More » -
மலேசியக் கடப்பிதழே, தற்போது உலகில் 3-ஆவது சக்தி வாய்ந்தது
கோலாலம்பூர், நவம்பர்-6, மலேசியக் கடப்பிதழ் தற்போது உலகிலேயே 3-ஆவது சக்திவாய்ந்த கடப்பிதழாக 2025-ஆம் ஆண்டுக்கான கடப்பிதழ் குறியீட்டு பட்டியலில் உயர்ந்துள்ளது. மலேசியர்கள் 174 நாடுகளுக்கு விசா இல்லாமல்…
Read More » -
பாதிரியார் ரேய்மண்டு கோ குடும்பத்துக்கு RM3.7 மில்லியன் வழங்குமாறு அரசாங்கம் & போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், நவம்பர்-6, கிறிஸ்தவ ஃபாதிரியார் ரேய்மண்ட் கோ (Raymond Koh) கடத்தல் வழக்கில், மலேசிய அரசாங்கமும், போலீஸும் RM37 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
சபாவில் மேற்கு கலிமந்தானில் 4.8அளவில் நில நடுக்கம்
கோலாலம்பூர்,நவ 5-, இந்தோனேசியாவில் வடகிழக்கு கலிமந்தான் நகரமான தாராக்கானில் ( Tarakan) ரெக்டர் கருவியில் 4.8 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சபாவின் தென் பகுதியிலும்…
Read More » -
இணைய நெறிமுறை பாடம் வரும் ஜனவரி முதல் பள்ளிகளில் தொடங்கும்; கோபிந்த் அறிவிப்பு
புத்ராஜெயா, நவம்பர்-6, வரும் ஜனவரி முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் “இணைய நெறிமுறை (Cyber Ethics)” பாடத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த்…
Read More »
