மலேசியா
-
அமைச்சுகளின் மீது 87 ஊழல் விசாரணை அறிக்கைகளைத் திறந்த MACC; முதலிடத்தில் KPDN
கோலாலாம்பூர், நவம்பர்-5 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, 2022 முதல் கடந்த செப்டம்பர் 26 வரை பல்வேறு அமைச்சுகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் தொடர்பான…
Read More » -
மலாயா பல்கலைக்கழகம் ஆசியாவின் முன்னணி பல்கலைக்கழகமாக தொடர்ந்து திகழ்கிறது
கோலாலம்பூர், நவ 5- குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் ( Quacquarelli Symonds (QS)) உலக பல்கலைக்கழக தரவரிசையில்: ஆசியா 2026இல் மலேசியாவின் மிக உயர்ந்த தரவரிசைப் பல்கலைக்கழகமாக UM…
Read More » -
கூலிமில் 4 வயது மகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கி தாய் தற்கொலை; 7 வயது மகன் உயிர் தப்பினான்
கூலிம் , நவ 5 – கூலிம் Taman Perakகிலுள்ள ஒரு வீட்டில் தனது 4 வயது மகளை கொன்றுவிட்டு பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்…
Read More » -
போர்ட் கிள்ளான் – கே.எல். சென்ட்ரல் – தஞ்சோங் மாலிம் வழிதட கே.டி.எம் சேவை மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியது
போர்ட் கிள்ளான், நவம்பர் 5 – போர்ட் கிள்ளான், கே.எல். சென்ட்ரல் (KL Sentral) மற்றும் தஞ்சோங் மாலிம் (Tanjung Malim) இடையிலான கே.டி.எம். கோம்யூட்டர் (KTMB)…
Read More » -
கொலை வழக்காக மாறிய, தைவான் பிரபலத்தின் மரணம்; போலீசிடம் சரணடைந்த பாடகர் ‘Namewee’
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5 – சர்ச்சைக்குரிய பாடகரான ‘Namewee’, தைவான் சமூக ஊடகப் பிரபலம் சியே யூ-ஷின் (Hsieh Yu-hsin) கொலை வழக்கு தொடர்பில், இன்று…
Read More » -
ரவாங்கில் பதின்ம வயது பெண் கற்பழிப்பு தொடர்பில் ஆடவன் கைது
கோலாலம்பூர், நவ 5 – ரவாங், பண்டார் தாசேக் புத்திரியில் (Bandar Tasik Puteri) பதின்ம வயதுப் பெண்ணை கற்பழித்தாக கூறப்படும் 54 வயது ஆடவன் ஒருவன்…
Read More » -
மனைவி, மகளை பாராங் கத்தியால் தாக்கிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிபு, நவம்பர்-5, சரவாக், கனோவிட்டில் கடந்த மாதம் மனைவியையும் மகளையும் பாராங் கத்தியால் தாக்கிய வேலையில்லா ஆடவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 57 வயது…
Read More » -
பஹாங் செம்பனைத் தோட்டத்தில் பெண்ணின் அழுகிய சடலம் மீட்பு
குவாந்தான், நவம்பர்-5, பஹாங், தெலமோங்கில் (Telemong) ஒரு செம்பனைத் தோட்டத்தில் எண்ணெய் பனை ஓலைகளின் குவியலுக்கு அடியில் ஒரு பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜாலான்…
Read More » -
1.3 மில்லியன் அரசு ஊழியர்களில் 60% கல்வி & சுகாதார அமைச்சுகளில் பணியாற்றுகின்றனர்
கோலாலம்பூர், நவம்பர்-5, நாட்டின் பொதுச் சேவையில் செப்டம்பர் 24 வரைக்குமான நிலவரப்படி 1.3 மில்லியன் பணியாளர்கள் உள்ளனர். போலீஸ் மற்றும் இராணுவ வீரர்களைத் தவிர்த்து, நிரந்தர உத்தரவாதங்களுடன்…
Read More »
