மலேசியா
-
சுங்கை பூலோவில் பெரும் தீ விபத்து; 4 துணிக்கிடங்குகள் தீயிக்கிரையாயின; ஆறு பேருக்கு மூச்சுத்திணறல்
சுங்கை பூலோ, நவம்பர் -3, சுங்கை பூலோ கம்போங் டேசா அமான் பகுதியிலுள்ள நான்கு துணி கிடங்கு தொழிற்சாலைகள், இன்று காலை தீப்பிடித்து எரிந்ததில், ஆறு பேர்…
Read More » -
தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மலேசியர் கொலை; தாய்லாந்து ஆடவன் கைது
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்- 3, தாய்லாந்து சுங்கை கோலோக் பகுதியில் மலேசியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் தாய்லாந்து அதிகாரிகளால்…
Read More » -
சன்ஷைன் கிட்ஸ் 8ஆவது கிளை போத்தானிக் கிள்ளானில் திறக்கப்பட்டது
கிள்ளான்,நவம்பர்- 3, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இயங்கிவரும் சன்ஷைன் கிட்ஸ் (Sunshine Kids) கல்விக் குழுமம் தனது 8ஆவது கிளையை போத்தானிக் கிள்ளான் பகுதியில்…
Read More » -
குவாந்தானில் கத்தி குத்து சம்பவம்; 38 வயதான ஆடவருக்கு வயிற்றில் காயம்
பஹாங், நவம்பர்- 3, நேற்று, பஹாங் குவாந்தான், ஜலான் கம்பாங் கம்போங் ஸ்ரீ டாமாயில் (Kampung Sri Damai, Jalan Gambang), 38 வயதுடைய ஆடவர்…
Read More » -
மலேசியாவிற்குள் நுழைய முயன்ற போலி சுற்றுலா பயணிகள்; தாய்நாடுகளுக்கு திரும்ப அனுப்பிய AKPS
புக்கிட் காயு ஹித்தாம், நவம்பர்- 3 , நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (AKPS), நேற்று புக்கிட் காயு ஹித்தாமிலுள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல்…
Read More » -
அன்பும் சேவையும் இணைந்த பந்திங் லயன்ஸ் கிளப்பின் 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்
பந்திங், நவம்பர்-3, 1975-ஆம் ஆண்டு சிலாங்கூர் குவாலா லங்காட்டில் தொடங்கிய முதல் Lions Club – பந்திங் லயன்ஸ் கிளப்பாகும். அண்மையில் அது 50-ஆம் ஆண்டு பொன்விழாவை…
Read More » -
2025 Bridgestone ஆசியான் அமெச்சூர் பொது கோல்ஃப் போட்டியில் மிளிர்ந்த இம்ரான், போக் வென்
ரவாங், நவம்பர்-3, 2025 Bridgestone ASEAN அமெச்சூர் பொது கோல்ஃப் போட்டி, 12 சுற்றுகளைக் கொண்ட அதன் பரபரப்பான பருவத்தை சிலாங்கூர், ரவாங்கில் உள்ள Templer Park…
Read More » -
தைப்பிங் புக்கிட் லாருட்டில் காயம் அடைந்த மூவர் உட்பட எட்டு மலையேறிகள் மீட்கப்பட்டனர்
ஈப்போ, நவம்பர்- 3 தைப்பிங்கில் புக்கிட் லாருட் உல்லாச தலத்தில் நேற்று மெதுநடையில் ஈடுபட்டிருந்தவர்களில் காயத்திற்குள்ளான மூவர் உட்பட எண்மர் மீட்கப்பட்டனர். மூன்று பெண் மலையேறிகளில் இருவர்…
Read More » -
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் நடைபயணி உயிரிழப்பு; தப்பியோடிய வாகனமோட்டிக்கு வலை வீசும் போலீஸ்
கோலாலம்பூர், நவம்பர்- 3, நேற்று அதிகாலை, கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலையின் 42.2 வது கிலோமீட்டரில், காராக்கை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமொன்று மோதியதில் நடைப்பயணி ஒருவர் பரிதாபமாக…
Read More » -
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மேம்பட்ட பாதுகாப்பை Roblox உறுதி செய்கிறது – ஹன்னா இயோ
கோலாலம்பூர், நவம்பர் 3 – AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் மனித கண்காணிப்பு மூலமாகவும் பாதுகாப்பை மேம்படுத்துவதாக Roblox நிர்வாகம் உறுதியளித்துள்ளது. தரவு…
Read More »