மலேசியா
-
‘Non-Compoundable’ குற்றங்களுக்கு போக்குவரத்து அபராத தள்ளுபடி கிடையாது – புக்கிட் அமான்
கோலாலம்பூர், அக்டோபர் 31 – புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (TEID) அறிவித்துள்ள 70 சதவீத அபராதத் தள்ளுபடி, ‘non-compoundable’ குற்றங்களுக்கு, அதாவது…
Read More » -
ஜாலான் பெட்டாலிங்கில் முன்னணி பிராண்டுகளின் 700,000 ரிங்கிட் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்
கோலாலம்பூர், அக் 31 – ஜாலான் பெட்டாலிங்கில் உள்ள நான்கு கிடங்குளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த 700,000 ரிங்கிட் மதிப்புள்ள போலி பொருட்கள்…
Read More » -
காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண் கூச்சிங் பேரங்காடியில் காருக்குள் சடலமாக மீட்பு
கூச்சிங், அக்டோபர்-31, சரவாக்கில் கடந்த வாரம் தாபுவான் ஜெயா (Tabuan Jaya) பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இளம் பெண், கூச்சிங்கில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகன…
Read More » -
ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் (ADMM-Plus) பங்கேற்க கோலாலம்பூர் வந்த இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
கோலாலம்பூர், அக்டோபர்-31, கோலாலம்பூரில் நடைபெறும் 12-ஆவது ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் (ADMM-Plus) பங்கேற்பதற்காக, இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 2-நாள் மலேசியப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.…
Read More » -
டத்தோ ஸ்ரீ வீடாவின் 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலம்
ஈப்போ, அக்டோபர்-31, பிரபல அழகு சாதன தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ வீடாவுக்குச் சொந்தமான 700-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பொருட்களும், ஆடம்பர கார்கள் சிலவும் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. மொத்தமாக…
Read More » -
ஓய்வூதியத் தொகையைப் பெறும் வயதை 65 ஆக உயர்த்த பரிந்துரை – உலக வங்கி
கோலாலம்பூர், அக்டோபர் 30 – மலேசியாவின் மக்கள் தொகை மெதுவாக முதியோர் சமூகமாக மாறிவரும் நிலையில், தற்போதைய ஊழியர்கள் நல நிதி (KWSP) தொகையை, 55 வயதில்…
Read More » -
சிறிய roundaboutன் செலவு அரை கோடி ரிங்கிட்டா? சஞ்ஞீவன் அதிர்ச்சி
பஹாவ், அக்டோபர் 30 – நெகிரி செம்பிலான் பஹாவ், கம்போங் தாமான் ஜெயா பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு சிறிய ’roundabout’ அதாவது வட்டச்சாலைக்கு அரை கோடி ரிங்கிட் செலவிடப்பட்டதாக கூறப்பட்டதில்…
Read More » -
MISI திட்டம் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை உருமாற்றும்;
கோலாலாம்பூர், அக்டோபர்-30, மனிதவள அமைச்சான KESUMA-வின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் MISI தொழில் திறன் பயிற்சியில், இதுவரை சுமார் 5,000 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வெற்றியின்…
Read More » -
மூவாரில் எதிர் திசையில் வந்த கார் மோதி, மூதாட்டி பலி
மூவார், அக்டோபர் 30 – மூவார், அக்டோபர் 30 – நேற்று இரவு, மூவார் சுங்கை அபோங் பாக்ரி பைபாஸ் (Sungai Abong-Bakri bypass) சாலையில்,எதிர் திசையிலிருந்து…
Read More » -
சுல்தான் இஸ்கண்டார் சோதனைச்சாவடியில் சிங்கப்பூர் கார் பறிமுதல்
ஜோகூர் பாரு, அக்டோபர் 30 – சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றின் வாகன எண் பலகையில் சந்தேகத்திற்கிடமான வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று ஜோகூர் மாநில…
Read More »