மலேசியா
-
சிறிய roundaboutன் செலவு அரை கோடி ரிங்கிட்டா? சஞ்ஞீவன் அதிர்ச்சி
பஹாவ், அக்டோபர் 30 – நெகிரி செம்பிலான் பஹாவ், கம்போங் தாமான் ஜெயா பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு சிறிய ’roundabout’ அதாவது வட்டச்சாலைக்கு அரை கோடி ரிங்கிட் செலவிடப்பட்டதாக கூறப்பட்டதில்…
Read More » -
MISI திட்டம் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை உருமாற்றும்;
கோலாலாம்பூர், அக்டோபர்-30, மனிதவள அமைச்சான KESUMA-வின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் MISI தொழில் திறன் பயிற்சியில், இதுவரை சுமார் 5,000 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வெற்றியின்…
Read More » -
மூவாரில் எதிர் திசையில் வந்த கார் மோதி, மூதாட்டி பலி
மூவார், அக்டோபர் 30 – மூவார், அக்டோபர் 30 – நேற்று இரவு, மூவார் சுங்கை அபோங் பாக்ரி பைபாஸ் (Sungai Abong-Bakri bypass) சாலையில்,எதிர் திசையிலிருந்து…
Read More » -
சுல்தான் இஸ்கண்டார் சோதனைச்சாவடியில் சிங்கப்பூர் கார் பறிமுதல்
ஜோகூர் பாரு, அக்டோபர் 30 – சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றின் வாகன எண் பலகையில் சந்தேகத்திற்கிடமான வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று ஜோகூர் மாநில…
Read More » -
5.76 மில்லியன் ரிங்கிட் நகைள் கொள்ளை குற்றத்தை காதல் ஜோடி மறுத்தனர்
கோலாலம்பூர், அக் 30 – அக்டோபர் 21 ஆம் தேதி 5.76 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிட்டது மற்றும் அந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக பாசீர்…
Read More » -
ரி.ம 1 மில்லியன் ஐயன்மேன் போட்டிக்காக சைட் சாடிக் மொட்டை அடித்துக் கொண்டார்
லங்காவி, அக் 30 – நாட்டின் முதன்மையான சகிப்புத்தன்மை போட்டியான அயர்ன்மேன் மலேசியா 2025 ஐ இந்த சனிக்கிழமை 13 மணி நேரத்திற்குள் முடிக்க மூவர் நாடாளுமன்ற…
Read More » -
வீடற்றவர்களுக்கு உணவு தானம் வழங்குவது நல்லதே, ஆனால் விரயத்தைத் தவிர்க்க விதிகளைப் பிற்பற்றுமாறு NGO-க்களுக்கு அறிவுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-30, கோலாலம்பூர் சாலைகளில் தங்கியிருக்கும் வீடற்றவர்களில் பலர், கிடைத்ததை சாப்பிடும் காலம் போய், தற்போது உணவுகளைத் தேர்ந்தெடுத்து மட்டுமே சாப்பிடுகிறார்கள். தனிநபர்கள், அரசு சார்பற்ற அமைப்பினர்…
Read More » -
மனைவி மற்றும் பிள்ளையை காத்தியால் தாக்கிய ஆடவன் கைது
சிபு, அக் 30 – தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் தாக்கியதாக நம்பப்படும் ஆடவனை போலீசார் கைது செய்தனர். கடுமையான காயத்திற்குள்ளான அந்த இருவரையும் சிபு…
Read More » -
ஸ்ரீ கெம்பாங்கானில் கைகள் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் சாலையோரத்தில் பெண்ணின் சடலம் மீட்பு
செர்டாங், அக்டோபர்-30, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கனில் Blue Water தோட்டத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகில் சாலையோரத்தில் கைகள் கட்டப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின்…
Read More »
