மலேசியா
-
சிறுவன் கத்தியால் தாக்கப்பட்டதற்கு ஒன்லைன் கேம் காரணமாக இருக்கும் சாத்தியத்தை போலீஸ் நிராகரிக்கவில்லை
ஜோகூர் பாரு, அக்- 29, பத்து பஹாட்டில் ஆறு வயது சிறுவன் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவத்தில் பிரபலமான ஆன்லைன் விளையாட்டு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சாத்தியத்தை போலீஸ் நிராகரிக்கவில்லை.…
Read More » -
ஒரே ஒரு பாட்டில் ‘ketum’ தண்ணீரை கடத்த முயன்ற மலேசியர், சிங்கப்பூரில் கைது
ஜோகூர் பாரு, அக்டோபர் -29, சிங்கப்பூருக்குள் ஒரு பாட்டில் ‘ketum’ தண்ணீரைக் கடத்த முயன்ற மலேசிய நபர் ஒருவர், துவாஸ் சோதனை மையத்தில் சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது…
Read More » -
மலேசியர்கள் தினசரி 8 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர்
கோலாலம்பூர், அக்டோபர்- 29, மலேசியர்கள் இணையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரி எட்டு மணிநேரம் செலவிடுகிறார்கள், இது தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் சுறுசுறுப்பான ஆன்லைன் பயனர்களில் ஒருவராக…
Read More » -
கெப்போங் பகுதியில் வரி செலுத்தாத சிகரெட்டுகள் பறிமுதல்; நால்வர் கைது
கோலாலம்பூர், அக்டோபர் -29, கெப்போங் வணிகப் பூங்காவின் (Kepong Commercial Park) முன்பகுதியிலுள்ள, வாகன நிறுத்துமிடத்தில் வரி செலுத்தாத சிகரெட்டுகளை லாரியிலிருந்து இறக்கி வேன்கள் மற்றும் காரில்…
Read More » -
மடானி அரசு அனைவரையும் காக்கிறது, ஜாலான் மாக் இந்தான் தீ விபத்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிதியுதவி
தெலுக் இந்தான், அக்டோபர்-27, தெலுக் இந்தான், ஜாலான் மாக் இந்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ங்கா கோர் மிங்…
Read More » -
ஆப்பிரிக்கா கென்யாவில் பெரும் துயரம்; சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் பலி
ஆப்பிரிக்கா கென்யா, அக்டோபர் -29 , ஆப்பிரிக்கா கென்யா மசாய் மாறா (Maasai Mara) தேசிய பூங்காவை நோக்கிச் சென்ற ஒரு சிறிய சுற்றுலா விமானம்…
Read More » -
குடித்துவிட்டு கோவிலில் தொந்தரவு -ஆடவன் கைது
கோலாலம்பூர், அக் -29, அம்பாங், ஜாலான் மெர்டேகாவில் மதுபோதையில் இருந்த ஆடவன் ஒருவன் அங்குள்ள கோவிலில் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு துரோகச் செயலில் ஈடுபட்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்டான்.…
Read More » -
சுங்கை ஜாரோமில் உணவுக் கடையில் கொள்ளை 4 ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஷா அலாம், அக்- 29 , கோலா லங்காட் , Sungai Jarom மில் உணவுக் கடை ஒன்றில் ஆயுதம் ஏந்தி கொள்ளையிட்டதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் நால்வர்…
Read More » -
ஆசியான் மாநாடு குறித்த பெரிக்காத்தான் தலைவர்களின் விமர்சனங்கள் ‘அடிப்படையற்றவை, முதிர்ச்சியற்றவை’; சிவமலர் கடும் தாக்கு
புத்ராஜெயா, அக்டோபர்-29, கோலாலம்பூரில் நடைபெற்று முடிந்த 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு குறித்த பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களின் குற்றச்சாட்டுகள் ‘அடிப்படையில்லாததும் பொறுப்பில்லாததும்’ ஆகும். பிரதமர் துறையின்…
Read More »
