மலேசியா
-
300 லிட்டர் Budi95 எரிபொருள் ஒதுக்கீட்டை குறைக்கும் திட்டம் இல்லை – பொருளாதாரத் துறை விளக்கம்
கோலாலம்பூர், அக் 28 – புடி95 எரிபொருள் மானிய ஒதுக்கீட்டை மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. மேலும்…
Read More » -
இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர், RTM மன்னிப்பை ஏற்றுக்கொண்டன
கோலாலம்பூர், அக்டோபர் 28 – ஆசியான் உச்ச மாநாட்டின் நேரடி ஒளிபரப்பில், தலைவர்களின் பெயர்களை தவறாக கூறிய சம்பவத்திற்காக RTM கேட்டுக்கொண்ட மன்னிப்பை இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர்…
Read More » -
சுபாங் ஜாயாவில் புதிதாக பிறந்த பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுப்பு
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 28 – சுபாங் ஜெயாவிலுள்ள வீடொன்றில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று, கைவிடப்பட்ட நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஜாலான் USJ பகுதியிலுள்ள…
Read More » -
உயிரைக் கடந்த அன்பு: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அண்ணாவின் இறுதி பரிசு தம்பிக்கு
ரவாங், அக்டோபர்-28, சிலாங்கூர், ரவாங்கில் நிகழ்ந்த மனதை நெகிழ்ச்சியுறச் செய்யும் ஒரு சம்பவத்தில், எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த ஓர் இளைஞர், தனது தம்பிக்கு…
Read More » -
பிரேக்கிற்கு பதிலாக எண்ணெயை அழுத்திய முதியவர்; பெட்ரோல் நிலையத்தில் மோதி நின்ற கார்
பொந்தியான், அக்டோபர்-28, ஜோகூர், பொந்தியானில் பிரேக்கிற்குப் பதிலாக எண்ணெயை அழுத்தியதால், முதியவரின் கார் பெட்ரோல் நிலையத்தில் மோதி நின்றது. திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு பெக்கான் பெர்மாஸில்…
Read More » -
பிறந்தவுடன் மாற்றப்பட்டார்: ஜப்பானிய லாரி டிரைவர் 60 ஆண்டுகள் கழித்து கோடீஸ்வரக் குடும்பத்தின் வாரிசு ஆன கதை
தோக்யோ, அக்டோபர்-28, ஜப்பானில், வறுமையில் வளர்ந்த 60 வயது லாரி டிரைவர் ஒருவர், பிறந்தபோதே மாற்றப்பட்டவர் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியதால், அவரின் வாழ்க்கையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கட்டொழுங்கை நிலைநாட்ட பள்ளிகளில் திருக்குறளை பாடமாக போதிப்போம்; RSN ராயர் பரிந்துரை
கோலாலம்பூர், அக்டோபர்-27, மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கை நிலைநாட்டும் முயற்சியாக, பள்ளிகளில் திருக்குறளை பாடமாக போதிக்க, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் பரிந்துரைத்துள்ளார். அண்மைய காலமாக மாணவர்களிடத்தில்…
Read More » -
அலுவலகத்தின் 12-ஆவது மாடியிலிருந்து விழுந்த காங்க்ரீட் துண்டின் சிதறல்கள்
பாயான் லெப்பாஸ், அக்டோபர்-27, பினாங்கு, பாயான் லெப்பாஸில் ஒரு அலுவலகக் கட்டடத்தின் 12-ஆவது மாடியிலிருந்து 8 சென்டி மீட்டர் தடிமனுக்கு காங்க்ரீட் துண்டின் சிதறல்கள் விழுந்ததால் பரபரப்பு…
Read More »

