மலேசியா
-
ஆசியான் உச்ச நிலை மாநாடு கூட்டத்தில் பங்கேற்க ஞாயிறு காலை டிரம்ப் KLIA வந்தடைவார்
கோலாலம்பூர், அக் 24 – 47 ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ( Donald Trump) சனிக்கிழமை இரவு…
Read More » -
வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவலளிக்க வேண்டும்; SPM 2025 மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுரை
புத்ராஜெயா, அக்டோபர் 24 – இவ்வாண்டு SPM தேர்வெழுதவிருக்கும் மாணவர்கள், இயற்கை பேரிடர்கள் குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக தங்களின் பள்ளி நிர்வாகம் அல்லது மாநிலக் கல்வித்…
Read More » -
கோம்பாக்கில் IIUM பல்கலைக் கழக வளாகம் அருகே புலியின் கால்பாத அச்சுக்கள; வைரல் வீடியோ
கோலாலம்பூர், அக் 24 – கோம்பாக்கில் உள்ள IIUM எனப்படும் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக மலேசியா வளாகத்திற்குப் பின்னால் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில், புலியின் பாதத்தின்…
Read More » -
சிறார் தொடர்பான ஆபாச வீடியோக்கள் விற்பனை மூலம் ஒன்பது மாதங்களில் RM76,000 ஆதாயம் பெற்ற 17 வயது மாணவன்
கோலாலம்பூர், அக் 24 – (CSAM ) எனப்படும் சிறார் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களுக்கு எதிரான அண்மைய நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவன் ,…
Read More » -
Festival Mega iLINDUNGu 2025; நாடளாவிய நிலையிலான PERKESO-வின் தொடர் மக்கள் சந்திப்புகள்
ஷா ஆலாம், அக்டோபர்-24, ஷா ஆலாம் மக்களே, குடும்பத்துடன் கலந்துகொள்ள உங்களுக்கோர் அருமையான வாய்ப்பு! ‘Festival Mega iLINDUNGu 2025’ எனப்படும் 3-நாள் பெருவிழா சமூகப் பாதுகாப்பு…
Read More » -
கெடா யானில் வங்காளதேச ஆடவர் கழுத்து நெரித்து கொலை – அறுவர் கைது
யான், அக்டோபர் 24 – இன்று, கெடா யான் கம்போங் ஜலான் யான் தெரொய், குவார் செம்பெடாக் (Kampung Jalan Yan, Teroi, Guar Chempedak) பகுதியிலுள்ள…
Read More » -
பாச்சோக்கில் பாகிஸ்தானிய ஆடவர் ஓட்டிய கார் மோதி, வீடு & 3 வாகனங்கள் சேதம்; நால்வர் காயம்
பாச்சொக், அக்டோபர் 24 – நேற்று மாலை பாச்சோக்கில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் ஓட்டிய Toyota Avanza வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள வீட்டையும்…
Read More » -
ம.இ.கா மீண்டும் முக்கியத்துவம் பெற ஒரு வலுவான மலாய் கட்சியுடன் இருக்க வேண்டும்; அரசியல் ஆய்வாளர் கருத்து
கோலாலம்பூர், அக்டோபர்-24, ம.இ.கா தன் அரசியல் வலிமையையும் செல்வாக்கையும் மீண்டும் பெற விரும்பினால், ஒரு வலுவான மலாய்க்கார கட்சியுடன் அது இணைய வேண்டும். ஆனால் அது அம்னோ…
Read More » -
47வது ஆசியான் உச்ச நிலை மாநாடு; அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூருக்கு வராமல் இருக்குமாறு பொது மக்களுக்கு போலீஸ் அறிவுறுத்தல்
கோலாலம்பூர், அக்டோபர் 24 – வரவிருக்கும் 47வது ஆசியான் (ASEAN) உச்ச மாநாட்டை முன்னிட்டு, அக்டோபர் 26 முதல் 28 வரை, பொதுமக்கள் அவசியமில்லாமல் கோலாலம்பூர் நகரத்துக்குள்…
Read More » -
லெங்கெங்கில் வீடமைப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலத்தில் மர்மமான நினைவுச் சின்னம்; குடியிருப்புவாசிகள் கவலை
சிரம்பான், அக் 24 – லெங்கெங் Bandar Tasik Senangin னில் வீடமைப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலத்தில் மர்மமான நினைவுச் சின்னம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பது அங்குள்ள குடியிருப்புவாசிகளிடையே…
Read More »