மலேசியா
-
தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா விலகலா? இன்னும் தீர்மானிக்கப்படவில்லை – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், அக்டோபர்-23 – தேசிய முன்னணியிலிருந்து விலகுவது தொடர்பில் ம.இ.கா இன்னும் தீர்மானிக்கவில்லை. அது தொடர்பான முடிவை பொதுப் பேரவை தான் முடிவுச் செய்யுமென, தேசியத் தலைவர்…
Read More » -
மலேசியாவின் வளமும் செல்வமும் முஸ்லீம் அல்லாதோரின் கைகளுக்குச் சென்று விட்டனவா? பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சுக்கு ராயர் கண்டனம்; PN இந்திய தலைவர்கள் மெளனம் ஏன் எனக் கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-23 – மலேசியாவின் வளமும் செல்வமும் முஸ்லீம் அல்லாதோரின் கைகளுக்குச் சென்று விட்டதாகவும், இப்படியே போனால் சொந்த மண்ணில் அகதிகளாக இருக்கும் பாலஸ்தீனர்களின் நிலை தான்…
Read More » -
பி.கே.ஆர் கட்சி வட்டார பிரிவினைவாதத்தை நிராகரித்து மடானி கொள்கையை கடைப்பிடிக்கிறது – ரமணன்
கோத்தா கினாபாலு, அக்டோபர்-23 – பி.கே.ஆர் கட்சி மடானி கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வட்டார அரசியல் பிரிவினையை நிராகரிப்பதாக, அதன் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன்…
Read More » -
பங்சாரில் வெளிநாட்டு நபர் கொலை; நண்பர் கைது
கோலாலம்பூர், அக்டோபர் 23வ – பங்சாரில் வீடு வாசல் இன்றி வாழ்ந்து வந்த வெளிநாட்டு நபர் ஒருவர் இன்று காலை தலையில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.…
Read More » -
ஆசியான் உச்ச நிலை மாநாட்டுக்கு மோடி வரவில்லை; மெய்நிகரில் பங்கேற்பு
புது டெல்லி, அக்டோபர்-23 – கோலாலம்பூரில் அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில்…
Read More » -
விடுமுறையைக் கழிக்க வந்த இடத்தில் ஏற்பட்ட விபரீதம்; செனாங் கடற்கரையில் ‘நரேந்திரன் & சுரேஷ் நீரில் மூழ்கி பலி
லங்கந்வி, அக்டோபர் 23 – லங்காவியில் விடுமுறையைக் கழிக்க வந்த சிலாங்கூரைச் சேர்ந்த 2 இந்திய ஆடவர்கள் செனாங் கடற்கரையில் துரதிஷ்டவசமாக நீரில் மூழ்கி…
Read More » -
தொழிலாளர்களுக்காக புதிய பயிற்சி தளத்தை உருவாக்கும் KESUMA
கோலாலம்பூர், அக்டோபர-23, மனிதவள அமைச்சான KESUMA, மலேசியத் தொழிலாளர்களுக்காக தொழில் துறை அங்கீகாரம் பெற்ற புதிய பயிற்சி தளத்தை உருவாக்கி வருகிறது. இத்தளம் உள்ளூர்…
Read More » -
நாட்டின் பணியாளர்களை வளர்ப்பதில் திறன்கள், AI தொழில்நுட்பம் சமநிலையில் இருக்க வேண்டும் – பிரதமர்
கோலாலம்பூர், அக்டோபர்-22, மலேசியத் தொழிலாளர்களின் புத்தாக்கம் மற்றும் திறன்களுக்கு இடையே சமநிலையை உறுதிச் செய்ய, AI தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் திறன் மேம்பாடும் இணைந்து செயல்பட வேண்டும்.…
Read More » -
டிக்டோக்கில் 40,000 பின்தொடர்பாளர்கள்; இணையத்தில் பிரபலம் எனக் கூறி இலவசமாக் நாசி கண்டார் கேட்ட ‘influencer’
ஜார்ஜ் டவுன், அக்டோபர் 23 – வலைத்தளத்தில் ‘influencer’ ஆக இருந்தாலே அனைத்தையும் இலவசமாக கேட்கலாம் என்ற மனபோக்கு வலைத்தள பிரபலங்களிடையே பெருகி வருவது…
Read More » -
மென்சஸ்டரில் களைக் கட்டிய வட இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தின் பிரமாண்ட தீபாவளி விழா 2025
மென்செஸ்டர், அக்டோபர்-22 – 39 ஆண்டுகளாக தமிழ் மொழி, பண்பாடு, பாரம்பரியத்தைப் பேணிவரும் வட இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் சார்பில், _’தீபாவளிக் கொண்டாட்டம் 2025’_ எனும் பிரமாண்ட…
Read More »