மலேசியா
-
லாரியை மோதிய எக்ஸ்பிரஸ் பேருந்து தீப்பிடித்தது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 9 பயணிகள்
பத்து பஹாட், அக்டோபர் 23 – நேற்று நள்ளிரவு,வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கிலோ மீட்டர் 78.7 இல் பயணித்த, எக்ஸ்பிரஸ் பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தை…
Read More » -
ஆசியான் உச்ச நிலை மாநாடு: கட்டங்கட்டமான போக்குவரத்து மூடலுக்கான முழு ஒத்திகை இன்று காலை 8 மணி தொடக்கம்
கோலாலம்பூர், அக்டோபர்-23, 47-ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டை முன்னிட்டு கோலாலம்பூரில் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 7.45 மணி…
Read More » -
சட்டவிரோதக் கருவிகள் மூலம் தொலைத்தொடர்பு சேவையில் இடையூறு ஏற்படுத்தியதாக 2 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், அக்டோபர்-23 – சட்டவிரோத தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தி தொடர்புச் சேவையில் இடையூறு செய்ததாக, 2 ஆடவர்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 43…
Read More » -
சூட்கேஸில் கிடந்த காப்புறுதி முகவரின் சடலம்; நால்வர் கைது
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-23, பட்டர்வொர்த்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் பின்னால் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் காப்புறுதி முகவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 2 பெண்கள் உட்பட…
Read More » -
மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த தந்தை, பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீர் மரணம்
சிரம்பான், அக்டோபர்-23, சிரம்பானில் 35 வயது தந்தை ஒருவர் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் தனது மனைவியுடன் இம்மாதக்…
Read More » -
கோலாலம்பூரில் புயல்; மரம் சாய்ந்து ஆடவர் பலி, பெண் காயம்
கோலாலம்பூர், அக்டோபர்-23, நேற்று பிற்பகலில் தலைநகரைத் தாக்கிய இடியுடன் கூடிய மழையின் போது பல மரங்கள் வேரோடு சாய்ந்ததில் ஓர் ஆடவர் கொல்லப்பட்ட வேளை ஒரு…
Read More » -
வணக்கம் மலேசியாவின் தீபாவளி பாடல்; மிக சிறந்த ஆடல் ரீல்ஸ் செய்து பதிவேற்றம் செய்பவருக்கு கொச்சின் செல்ல விமான டிக்கெட்!
கோலாலம்பூர், அக்டோபர் 18 – முதன் முறையாக வணக்கம் மலேசியா தீபாவளி பாடலை வெளியிட்டு, அதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. அந்த மகிழ்ச்சியை மேலும் குதூகலமாக்கும்…
Read More » -
தீப ஒளி – உண்மை, நீதி மற்றும் ஊழல் ஒழிப்பின் அடையாளம்; பிரதமர் அன்வார் வருணனை
கோலாலாம்பூர், அக்டோபர்-18, தீப ஒளி (தீபாவளி) உண்மை, நீதி மற்றும் ஊழலை ஒழிக்கும் சக்தியின் அடையாளம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். இருளுக்கெதிரான…
Read More » -
கல்வியோடு கலையிலும் தீராத ஆர்வம்; நேர்மறையான அணுகுமுறையே சார்ஜண்ட் சூரியா ஆகாயப் படையின் ‘முத்தாக’ மாறிய இரகசியம்
கோலாலாம்பூர், அக்டோபர்-17, கல்வியோடு கலையிலும் கொண்ட தீராத ஆர்வம், இராணுவத்தில் சிறந்த வாழ்க்கைக்கு ஒரு படிக்கல்லாக இருக்கும் என்பதை, ஆகாயப் படை சார்ஜண்ட் சூரியா ஹிர்டாவாத்தி அப்துல்…
Read More »
