மலேசியா
-
மலாயா பல்கலைக்கழக வளாகத்தின் தங்கும் விடுதியிலிந்து கீழே விழுந்து மாணவர் மரணம்
கோலாலம்பூர், அக்டோபர்- 17 , மலாயா பல்கலைக்கழக வளாகத்தின் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்த மாணவர் ஒருவர் மரணம் அடைந்தார். இன்று…
Read More » -
கேமரன் மலை தமிழ் பள்ளிகளுக்கு RM13,000 நிதியுதவி
தானா ராத்தா, அக்டோபர் -17, கேமரன் மலையிலுள்ள எட்டு தமிழ்ப் பள்ளிகளுக்கு மொத்தம் 13,000 ரிங்கிட் கல்வி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியை தானா…
Read More » -
நாளை முதல் STR 2025 நான்காவது கட்ட உதவித்தொகை வழங்கப்படும்; தீபாவளி முன்னதாக வழங்க அரசு முடிவு
கோலாலம்பூர், அக்டோபர் -17, 2025ஆம் ஆண்டுக்கான STR நிதியுதவியின் நான்காவது கட்ட (Fasa 4) உதவித்தொகை அக்டோபர் 18 அதாவது நாளை முதல் வழங்கப்படவுள்ளது. இது,…
Read More » -
எந்தக் கட்சியும் தே.முவில் இருக்கும்படி கட்டாயமில்லை – ஸாஹிட் ஹமிடி
கோலாலம்பூர், அக்டோபர்- 17, தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் நேஷனலில் எந்தக் கட்சியும் நீடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட்…
Read More » -
ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியின் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்க்கல்வியை நோக்கி முதலடி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது
ஜோகூர் பாரு, அக்டோபர்- 17 ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்க்கல்வியை நோக்கி முதல்படி மற்றும் தன்முனைப்பு நிகழ்வு அண்மையில் மலேசிய…
Read More » -
நவம்பர் 16 ம.இ.கா பொதுப் பேரவைக்கு சாஹிட்டுக்கு அழைப்பில்லை; விக்னேஸ்வரன் அதிரடி
கோலாலாம்பூர், அக்டோபர்-17, கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி உள்ளூர் அரசியல் வட்டாரங்களிலும் மிகவும் ஆவலோடும் பரபரப்பாகவும் எதிர்பார்க்கப்படும் ம.இ.காவின் 79-ஆவது பொதுப் பேரவை, வரும் நவம்பர் 16-ஆம் தேதி…
Read More » -
KLIA-வில் சிறப்புப் பாதைகளில் சிறப்புப் பாதையில் வெளிநாட்டவர்களைக் கடத்த முயன்ற உள்ளூர் பெண் கைது
செப்பாங், அக்டோபர்-17, KLIA விமான நிலையத்தின் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் fast track சிறப்புப் பாதை வழியாக வெளிநாட்டினரைக் கடத்த ஓர் உள்ளூர் பெண் கைதுச்…
Read More » -
KTMB இன் தீபாவளி பரிசு கூடைகள் & சிறப்பு தள்ளுபடிகள்
கோலாலம்பூர், அக்டோபர் 17 – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மலேசிய ரயில் சேவை மையம்(KTMB), KL சென்ட்ரல் மற்றும் பட்டர்வொர்த் நிலையங்களில் 1,000 தீபாவளி பரிசு கூடைகளை…
Read More » -
2027 ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதனை
கோலாலம்பூர், அக்டோபர்-17, 2027 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதிக்கப்படும். கல்வி அமைச்சின் புதிய குணநலன் மேம்பாட்டுத் திட்டம், நன்கு வளர்ந்த, மரியாதையான மற்றும்…
Read More »
