மலேசியா
-
2027 ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதனை
கோலாலம்பூர், அக்டோபர்-17, 2027 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதிக்கப்படும். கல்வி அமைச்சின் புதிய குணநலன் மேம்பாட்டுத் திட்டம், நன்கு வளர்ந்த, மரியாதையான மற்றும்…
Read More » -
கல்வியோடு கலையிலும் தீராத ஆர்வம்; நேர்மறையான அணுகுமுறையே சார்ஜண்ட் சூரியா ஆகாயப் படையின் ‘முத்தாக’ மாறிய இரகசியம்
கோலாலாம்பூர், அக்டோபர்-17, கல்வியோடு கலையிலும் கொண்ட தீராத ஆர்வம், இராணுவத்தில் சிறந்த வாழ்க்கைக்கு ஒரு படிக்கல்லாக இருக்கும் என்பதை, ஆகாயப் படை சார்ஜண்ட் சூரியா ஹிர்டாவாத்தி அப்துல்…
Read More » -
பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் பட்ஜெட்டில் 10% பூமிபுத்ரா அல்லாதோருக்கு வழங்க குவான் எங் கோரிக்கை
கோலாலாம்பூர், அக்டோபர்-17, 2026 வரவு செலவுத் திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில், குறைந்தது 10 விழுக்காட்டு பூமிபுத்ரா அல்லாதோருக்கு ஒதுக்கப்பட வேண்டும். பாகான் நாடாளுமன்ற…
Read More » -
பிராங் பெசார், மிடிங்கிலி, செட்ஜிலி, காலவே தோட்டங்களின் முன்னாள் தொழிலாளர்கள் தரை வீடுகளுக்கு உரிமையாகினர்
கோலாலம்பூர், அக்டோபர் 17, சுமார் 17 ஆண்டுகள் நடத்திய போராட்டத்திற்குப்பின் டிங்கில் , தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பிராங் பிசார்,…
Read More » -
வசதிக் குறைந்த பிள்ளைகளுக்கு செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் உதவி
கோலாலம்பூர், அக்டோபர்-17, தீபாவளி பெருநாளை வரவேற்பதற்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் புத்தாடைகள் மற்றும் விருந்துடன் கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். ஆனால் எல்லா குழந்தைகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.…
Read More » -
ம.இ.கா தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இன்றி கட்சி மற்றும் இந்திய சமூகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கும் – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்,அக்டோபர்-17 ம.இ.கா யாரோடும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கணக்கில் கொண்டு கூட்டணி விவகாரத்தில் முடிவெடுக்காது. மாறாக கட்சி மற்றும் இந்திய சமூகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டே…
Read More » -
இந்தியச் சமூகத்துக்கான RM42 மில்லியன் மதிப்பில் புதிய முன்னெடுப்புகள் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், அக்டோபர்-17 – அரசாங்கம், இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக RM42 மில்லியன் மதிப்பிலான புதியத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்த…
Read More » -
வதந்திகளை நிறுத்துங்கள், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட மாணவியின் தாய் வேதனையில் கெஞ்சல்
கோலாலம்பூர், அக்டோபர்-17, பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் இரண்டாம் படிவ மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட 16 வயது மாணவியின் தாய், தனது மகளின் கொலையைச்…
Read More » -
2 நாட்களாகக் காணாமல் போன மலையேறி கூனோங் லியாங் மலை உச்சியில் சடலமாக மீட்பு
ஈப்போ, அக்டோபர்-17, பேராக் – பஹாங் எல்லையில் உள்ள கூனோங் லியாங் (Gunung Liang) மலையில் 2 நாட்களாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஓர் ஆடவர், நேற்று…
Read More »
