malaysian
-
Latest
சிங்கப்பூரில் 3 மலேசியர்களின் மரண தண்டனை ஏப்ரல் வரை ஒத்தி வைப்பு
கோலாலம்பூர், ஜன 22 – சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்திய 3 மலேசியர்களின் மரண தண்டனை இவ்வாண்டு ஏப்ரல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் மேல் முறையீடு …
Read More » -
Latest
மலேசிய ராணுவ தரவுகள் திருடப்பட்டன ; இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல்
சிங்கப்பூர், ஜன 12 – தென்கிழக்காசியா, ஐரோப்பா முதலிய நாடுகளின் அரசாங்க -ராணுவ தரவுகள் ஊடுருவப்பட்டிருப்பதாக சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட இணைய பாதுகாப்பு நிறுவனமான Group-IB கூறியிருக்கின்றது.…
Read More » -
Latest
‘துணிவு’ அஜித்துக்கு பிரம்மாண்ட கட் அவுட் ; மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது
கோலாலம்பூர், ஜன 11 – அஜித் குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் துணிவு திரைப்படம் இன்று முதல் மலேசிய திரையரங்குகளில் வெளியீடு கண்டிருக்கிறது. அப்பட வெளியீட்டை முன்னிட்டு மலேசியாவில்…
Read More » -
Latest
புத்தாண்டில் மூன்று விருதுகளை வெல்வதற்கு லீ ஷீ ஜியா உறுதி
கோலாலம்பூர், டிச 30 – மலேசியாவின் முன்னணி ஒற்றையர் பேட்மிண்டன் வீரரான Lee Zii Jia புத்தாண்டில் மூன்று முக்கிய விருதுகளை வெல்வதற்கு உறுதிபூண்டுள்ளார். ஜனவரி 10…
Read More » -
Latest
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தேர்தல் தேவேந்திரன் வெற்றி
கோலாலம்பூர், டிச 28 – மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் அவசரக் கூட்டமும் தேர்தலும் கோலாலம்பூர் , ஜாலான் ஈப்போவிலுள்ள ஜெயபக்தி மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. …
Read More » -
Latest
வெளிநாடுகளின் முதலீடுகளை கவர்வீர் மலேசிய தூதர்களுக்கு – அன்வார் வலியுறுத்து
மலேசியாவிற்கு வெளிநாடுகளின் முதலீடுகளை கவர்வதற்கான வியூகமான அணுகுமுறைகளை கையாளும்படி அண்மையில் நியமிக்கப்பட்ட மலேசியாவிற்கான புதிய தூதர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில்…
Read More » -
Latest
மலேசிய – இந்திய நட்புறவு வலுவடையும் பிரதமர் மோடி நம்பிக்கை
புதுடில்லி, நவ 25 – மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தமது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய…
Read More » -
Latest
சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட புனிதன் கணேசன் மேல் முறையீட்டில் விடுதலை
சிங்கப்பூர், நவ 1- போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரான புனிதன் கணேசன் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார். புனிதன்…
Read More » -
Latest
கே.எல் வெல்னெஸ் சிட்டி ஏற்பாட்டில் மெதுவோட்ட போட்டி
கோலாலம்பூர், அக் 6 – மலேசியர்களிடையே ஆரோக்கிய வாழ்க்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மெது ஒட்டப் போட்டியை சொத்துடமை நிறுவனமான கே.எல் . வெல்னெஸ் சிட்டி ( K…
Read More » -
Latest
PerantiSiswa கையடக்க கணினி : முதலாம், இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஒரே நேரத்தில் பரிசீலிக்கப்படுகின்றன
மலேசிய குடும்ப பெராந்திசிஸ்வா (PerantiSiswa) கையடக்க கணினிகளுக்கான முதலாம் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஒரே சமயத்தில் பரிசீலிக்கப்படும். மாணவர்கள் விரைந்து கையடக்க கணினிகளை பெற ஏதுவாக அந்நடவடிக்கை…
Read More »