malaysian
-
Latest
பிலிப்பைன்ஸ் கட்டிட இடிப்பாட்டில் சிக்கிய மலேசியர் மரணம் ; வெளியுறவு அமைச்சு உறுதி
கோலாலம்பூர், மே-26–பிலிப்பைன்ஸின் அஞ்சலஸ் நகரில் நேற்று நிகழ்ந்த கட்டிட இடிபாட்டுச் சம்பவத்தில் சிக்கிய இரண்டு மலேசியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,…
Read More » -
Latest
புதிய மலேசியக் கடவுச்சீட்டு அறிமுகம் தள்ளிவைப்பு – குடிநுழைவுத் துறை
புத்ராஜெயா, மே-26–ஜூன் 1ஆம் தேதி அறிமுகமாகவிருந்த புதிய மலேசியக் கடவுச்சீட்டு அதாவது Passport வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர்…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும்…
Read More » -
Latest
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ஜூன் 1 முதல் புதிய மலேசியக் கடப்பிதழ் பயன்பாட்டுக்கு வருகிறது
புத்ராஜெயா, மே-20-குடிநுழைவுத் துறை வரும் ஜூன் 1 முதல், மேம்படுத்தப்பட்ட 94 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய மலேசியக் கடப்பிதழ்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. கடப்பிதழ் மோசடிகள், போலி…
Read More » -
Latest
ஐநா சபையில் மலேசிய இளைஞர்களின் குரல்: ஷமீரா நஸ்ரினின் வரலாற்றுப் பயணம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-29-அமெரிக்கா, நியூ யோர்க்கில் உள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் (ECOSOC) 2026-ஆம் ஆண்டு இளைஞர் ஆய்வரங்கில்,…
Read More » -
Latest
மலேசிய ஊடக மன்றம் ஏழு புகார்களைப் பெற்றுள்ளது, ஐந்து புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது – தியோ நீ சிங்
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசிய ஊடக மன்றம் பல்வேறு புகார்கள் உட்பட செய்தி துல்லியம், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல், சமூக ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் வெளிநாட்டுக் குடியேறிகளை கடத்தும் கும்பல் முறியடிப்பு -மலேசியர் உட்பட 14 பேர் கைது
கோத்தா திங்கி, ஏப்-28-வெளிநாட்டுக் குடியேற்றக்காரர்களை சட்டவிரோதமாகக் கடத்தும் ஒரு கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது ஒரு மலேசியருடன் 13 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர். பெங்கராங்கில்…
Read More » -
Latest
300 பை (π) எண்களை மனப்பாடம் செய்து மலேசிய சாதனை படைத்த பினாங்கு மாணவி பூண்யமித்ரா
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-20-கணிதம் என்றாலே பலருக்குக் கசக்கும். ஆனால் பினாங்கைப் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கணிதத்தின் முடிவில்லா எண்ணான ‘பை’ (π)-யின் 300 இலக்கங்களை துல்லியமாக…
Read More » -
மலேசியா
ஈராக்கிலிருந்து திரும்பிய மலேசியாவின் Ocean Thunder மலேசிய கடல் பகுதியில் நுழைந்தது
கோத்தா திங்கி , ஏப்-17- பெட்ரோனாசினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட மலேசிய கச்சா எண்ணெய் கப்பலான Ocean Thunder, தற்போது மலேசிய கடல் பகுதியில் நுழைந்துள்ளதோடு அதன் இறுதி…
Read More »
