malaysian
-
Latest
மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு 3 முக்கிய பரிந்துரைகள்: ‘Gelombang Saksama’ கூட்டமைப்பு வலியுறுத்தல்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-21 – மலேசிய இந்தியச் சமுதாயத்தின் சமூக-பொருளாதாரப் பின்னடைவைச் சீரமைக்க 3 முக்கியக் கட்டமைப்புப் பரிந்துரைகளை 19 அரசு சாரா அமைப்புகளை உள்ளடக்கிய Gelombang…
Read More » -
Latest
தானியங்கி ‘ஆகாய டேக்ஸியில்’ பயணித்த முதல் மலேசியர்: சாதனை படைத்தார் தான் ஸ்ரீ வின்சன்ட் தான்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-பெர்ஜாயா குழுமத்தின் நிறுவனர் தான் ஸ்ரீ வின்சன்ட் தான், விமானி இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் ‘EH216-S’ எனும் மின்சார ஆகாய டேக்ஸியில் (eVTOL) பறந்த…
Read More » -
Latest
பேங்கோக்கில் விமான மாறல் பயணத்தின்போது மாரடைப்பு; மலேசியர் உயிரிழப்பு
பேங்கோக், ஆகஸ்ட்-13-தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் விமானம் மாறுவதற்காகக் காத்திருந்தபோது, 53 வயது மலேசியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். கெடாவைச் சேர்ந்த அந்த…
Read More » -
Latest
தாய்லாந்தில் 166 கிலோ மெத்தாம்பெட்டமைனுடன் மலேசிய வாலிபர் கைது; போதைப்பொருள் மதிப்பு RM8 மில்லியன்
பேங்கோக், ஆகஸ்ட்-13-தாய்லாந்தில் 8 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 166 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் 20 வயது மலேசிய இளைஞர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். கடந்த…
Read More » -
Latest
சென்னையில் 4 கிலோ கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்: மலேசியர் கைது
சென்னை, ஆகஸ்ட்-11-சுமார் 4 கிலோ கிராம் எடையிலான உயர் இரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவைக் கடத்தி வந்த 35 வயது மலேசிய நாட்டவர் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில்…
Read More » -
Latest
ஜகார்த்தா விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய 3 மலேசியப் பெண்கள்
ஐகார்த்தா, ஆகஸ்ட்-6,இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சுகார்னோ-ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தில், போதைப்பொருட்களுடன் 3 மலேசியப் பெண்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். சபா, கோத்தா கினாபாலுவிலிருந்து விமானம்…
Read More » -
Latest
10 கிலோ போதைப்பொருளுடன் சிங்கப்பூரில் சிக்கிய மலேசிய இளைஞன்
சிங்கப்பூர், ஆகஸ்ட்-5-சிங்கப்பூரின் வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், 10 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 22 வயது மலேசிய இளைஞர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர்…
Read More » -
Latest
தென் கொரியாவில் நிகழ்ந்த மோதலில் பலியான மலேசியர்: சண்டையை தடுத்து நிறுத்தவே முயன்றார் – சகோதரி விளக்கம்
கோலாலம்பூர், ஜூலை-27-தென் கொரியாவில் நிகழ்ந்த மோதலொன்றின் போது உயிரிழந்த நபர், அச்சண்டையைத் தடுத்து நிறுத்த உதவுமாறு நண்பர் ஒருவர் அழைத்ததாலேயே சம்பவ இடத்திற்குச் சென்றதாக அவரது சகோதரி…
Read More »

