malaysian
-
Latest
ஜூலை 1 முதல் ATM-களில் RM1 கட்டணம் முழுமையாக இரத்து
கோலாலாம்பூர், ஜூன்-16-மலேசியப் பயனீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய நிம்மதியளிக்கும் செய்தி… அடுத்த மாதம் முதல் வங்கிகளுக்கு இடையிலான ATM பணப் பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் முழுமையாக நீக்கப்படவுள்ளது. அதாவது…
Read More » -
Latest
கடப்பிதழில் குழந்தை கிறுக்கியதால் பரபரப்பு: வெளிநாட்டுப் பயணத்தை இரத்துச் செய்த மலேசியத் தாய்
கோலாலம்பூர், ஜூன்-9-3 வயது சிறுவன் ஒருவன், தனது தாயாரின் கடப்பிதழில் பேனாவால் டைனோசர் படம் வரைந்து விளையாடியதால், அம்மாது தனது வெளிநாட்டுப் பயணத்தை இரத்துச் செய்து, விமானத்தை…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸ் கட்டிட இடிப்பாட்டில் சிக்கிய மலேசியர் மரணம் ; வெளியுறவு அமைச்சு உறுதி
கோலாலம்பூர், மே-26–பிலிப்பைன்ஸின் அஞ்சலஸ் நகரில் நேற்று நிகழ்ந்த கட்டிட இடிபாட்டுச் சம்பவத்தில் சிக்கிய இரண்டு மலேசியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,…
Read More » -
Latest
புதிய மலேசியக் கடவுச்சீட்டு அறிமுகம் தள்ளிவைப்பு – குடிநுழைவுத் துறை
புத்ராஜெயா, மே-26–ஜூன் 1ஆம் தேதி அறிமுகமாகவிருந்த புதிய மலேசியக் கடவுச்சீட்டு அதாவது Passport வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர்…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும்…
Read More » -
Latest
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ஜூன் 1 முதல் புதிய மலேசியக் கடப்பிதழ் பயன்பாட்டுக்கு வருகிறது
புத்ராஜெயா, மே-20-குடிநுழைவுத் துறை வரும் ஜூன் 1 முதல், மேம்படுத்தப்பட்ட 94 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய மலேசியக் கடப்பிதழ்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. கடப்பிதழ் மோசடிகள், போலி…
Read More » -
Latest
ஐநா சபையில் மலேசிய இளைஞர்களின் குரல்: ஷமீரா நஸ்ரினின் வரலாற்றுப் பயணம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-29-அமெரிக்கா, நியூ யோர்க்கில் உள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் (ECOSOC) 2026-ஆம் ஆண்டு இளைஞர் ஆய்வரங்கில்,…
Read More » -
Latest
மலேசிய ஊடக மன்றம் ஏழு புகார்களைப் பெற்றுள்ளது, ஐந்து புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது – தியோ நீ சிங்
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசிய ஊடக மன்றம் பல்வேறு புகார்கள் உட்பட செய்தி துல்லியம், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல், சமூக ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை…
Read More »

