malaysian
-
Latest
ரபிசி, நிக் நஸ்மி மீதான நடவடிக்கை வழக்கறிஞர் முடிவுக்கு பி.கே.ஆர் விட்டு விட்டது – புசியா
கோலாலம்பூர், ஜூன்-19 – PKR கட்சியிலிருந்து விலகிய பண்டான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர்…
Read More » -
Latest
உலகக் கோப்பை ஒளிபரப்பு கோளாறு: மன்னிப்பு கோரிய RTM
கோலாலம்பூர், ஜூன் 17: இன்று அதிகாலை நடைபெற்ற பிரான்ஸ்–செனகல் (France-Senegal ) FIFA உலகக் கோப்பை போட்டியின் முதல் பாதியின்போது RTMKlik தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுக்காக…
Read More » -
Latest
ஜூலை 1 முதல் ATM-களில் RM1 கட்டணம் முழுமையாக இரத்து
கோலாலாம்பூர், ஜூன்-16-மலேசியப் பயனீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய நிம்மதியளிக்கும் செய்தி… அடுத்த மாதம் முதல் வங்கிகளுக்கு இடையிலான ATM பணப் பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் முழுமையாக நீக்கப்படவுள்ளது. அதாவது…
Read More » -
Latest
கடப்பிதழில் குழந்தை கிறுக்கியதால் பரபரப்பு: வெளிநாட்டுப் பயணத்தை இரத்துச் செய்த மலேசியத் தாய்
கோலாலம்பூர், ஜூன்-9-3 வயது சிறுவன் ஒருவன், தனது தாயாரின் கடப்பிதழில் பேனாவால் டைனோசர் படம் வரைந்து விளையாடியதால், அம்மாது தனது வெளிநாட்டுப் பயணத்தை இரத்துச் செய்து, விமானத்தை…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸ் கட்டிட இடிப்பாட்டில் சிக்கிய மலேசியர் மரணம் ; வெளியுறவு அமைச்சு உறுதி
கோலாலம்பூர், மே-26–பிலிப்பைன்ஸின் அஞ்சலஸ் நகரில் நேற்று நிகழ்ந்த கட்டிட இடிபாட்டுச் சம்பவத்தில் சிக்கிய இரண்டு மலேசியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,…
Read More » -
Latest
புதிய மலேசியக் கடவுச்சீட்டு அறிமுகம் தள்ளிவைப்பு – குடிநுழைவுத் துறை
புத்ராஜெயா, மே-26–ஜூன் 1ஆம் தேதி அறிமுகமாகவிருந்த புதிய மலேசியக் கடவுச்சீட்டு அதாவது Passport வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர்…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும்…
Read More » -
Latest
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ஜூன் 1 முதல் புதிய மலேசியக் கடப்பிதழ் பயன்பாட்டுக்கு வருகிறது
புத்ராஜெயா, மே-20-குடிநுழைவுத் துறை வரும் ஜூன் 1 முதல், மேம்படுத்தப்பட்ட 94 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய மலேசியக் கடப்பிதழ்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. கடப்பிதழ் மோசடிகள், போலி…
Read More »

