malaysian
-
Latest
ஐநா சபையில் மலேசிய இளைஞர்களின் குரல்: ஷமீரா நஸ்ரினின் வரலாற்றுப் பயணம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-29-அமெரிக்கா, நியூ யோர்க்கில் உள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் (ECOSOC) 2026-ஆம் ஆண்டு இளைஞர் ஆய்வரங்கில்,…
Read More » -
Latest
மலேசிய ஊடக மன்றம் ஏழு புகார்களைப் பெற்றுள்ளது, ஐந்து புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது – தியோ நீ சிங்
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசிய ஊடக மன்றம் பல்வேறு புகார்கள் உட்பட செய்தி துல்லியம், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல், சமூக ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் வெளிநாட்டுக் குடியேறிகளை கடத்தும் கும்பல் முறியடிப்பு -மலேசியர் உட்பட 14 பேர் கைது
கோத்தா திங்கி, ஏப்-28-வெளிநாட்டுக் குடியேற்றக்காரர்களை சட்டவிரோதமாகக் கடத்தும் ஒரு கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது ஒரு மலேசியருடன் 13 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர். பெங்கராங்கில்…
Read More » -
Latest
300 பை (π) எண்களை மனப்பாடம் செய்து மலேசிய சாதனை படைத்த பினாங்கு மாணவி பூண்யமித்ரா
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-20-கணிதம் என்றாலே பலருக்குக் கசக்கும். ஆனால் பினாங்கைப் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கணிதத்தின் முடிவில்லா எண்ணான ‘பை’ (π)-யின் 300 இலக்கங்களை துல்லியமாக…
Read More » -
மலேசியா
ஈராக்கிலிருந்து திரும்பிய மலேசியாவின் Ocean Thunder மலேசிய கடல் பகுதியில் நுழைந்தது
கோத்தா திங்கி , ஏப்-17- பெட்ரோனாசினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட மலேசிய கச்சா எண்ணெய் கப்பலான Ocean Thunder, தற்போது மலேசிய கடல் பகுதியில் நுழைந்துள்ளதோடு அதன் இறுதி…
Read More » -
Latest
ஹோர்முஸ் நீரிணையில் மலேசிய கப்பல்களுக்கு பாதுகாப்பு தொடர்பில் எந்த உத்தரவும் மலேசிய இராணுவப் படைக்கு கிடைக்கவில்லை.
கோலாலம்பூர், ஏப்-1- ஈரானில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்காக தற்போது காத்திருக்கும் மலேசியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க, எந்தவொரு இராணுவ வசதிகள் அல்லது பாதுகாப்புப் படைகள்…
Read More » -
Latest
மெர்சிங்கில் காருக்குள் கசமுசா; மலேசிய ஆடவரும் பாகிஸ்தான் இளைஞரும் கைது
மெர்சிங், மார்ச்-23-ஜோகூர், மெர்சிங்கில் ஒரு பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் சந்தேகத்திற்கிடமாக ‘குலுங்கியதை’ கவனித்த இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள், அதனுள்ளே இருந்த இரு ஆடவர்களைக் கைதுச்…
Read More » -
Latest
பேங்கோக் புத்தாக்க விருதுகளில் மலேசிய இந்திய மாணவர்கள் வெற்றி; ரமணன் பூரிப்பு
கோலாலம்பூர், மார்ச்-23-மலேசியாவைப் பெருமைப்படுத்தும் வகையில், நம் மாணவர்கள் நால்வர் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற புத்தாக்க விருதளிப்பில் சிறப்பாக சாதித்துள்ளனர். கெடா மாநிலத்தைச் சேர்ந்த இம்மாணவர்கள், ஆரம்பப்…
Read More » -
மலேசியா
அரசு அதிகாரியாக ஆள்மாறாட்டம்; சிங்கப்பூரில் 2 வாரங்களில் ஆறாவது மலேசியர் கைது
சிங்கப்பூர், மார்ச்-20-சிங்கப்பூரில், கடந்த 2 வாரங்களில் ஆறாவது மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, மோசடி கும்பலுக்கு உதவியதாக இன்று நீதிமன்றத்தில் 21…
Read More »
