மலேசியா
-
காசா பிரகடனத்தில் தலைவர்கள் கையெழுத்து; “மத்திய கிழக்கிற்கு மகத்தான நாள்” என ட்ரம்ப் வருணனை
கெய்ரோ, அக்டோபர்-14, எகிப்து, கட்டார், துருக்கியே ஆகிய நாடுகள், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புடன் இணைந்து காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வு எகிப்தில்…
Read More » -
தீபாவளி சந்தை என்ற பெயரில் கோவில் வளாகத்தில் இறைச்சி விற்பனை; மத உணர்வுகளை மதிக்கக் கோரிக்கை
உலு திராம், அக்டோபர்-14, ஜோகூர், உலு திராமில், ‘Jualan Kasih Johor’ தீபாவளி சந்தையின் போது அருள்மிகு தேவ முனீஸ்வரர் ஆலய வளாகத்தில் இறைச்சி மற்றும் மீன்…
Read More » -
கத்தியுடன் பொது மக்களைத் தாக்க பாய்ந்த ஆடவர்; துப்பாக்கி வேட்டை கிளப்பிய போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர்-14, குவாலா சிலாங்கூர், Bestari Jaya, Taman Jasa Ijok-கில் இறைச்சி வெட்டும் கத்தியோடு ஓர் ஆடவர் வெறித்தனமாக நடந்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு…
Read More » -
பத்து மலையில் 500 பிள்ளைகளுடன் DSK தீபாவளி கொண்டாட்டம்; இனியும் தொடருமென டத்தோ சிவகுமார் அறிவிப்பு
பத்து மலை, அக்டோபர்-13 – ஆதரவற்ற குழந்தைகளுடனான தீபாவளி கொண்டாட்டங்களை Dinamik Sinar Kasih Malaysia அல்லது DSK சமூக நலச் சங்கம் தொடர்ந்து நடத்தி வரும்.…
Read More » -
பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கக் கோரும் வழக்கை இரத்துச் செய்ய அன்வார் மனு
கோலாலாம்பூர், அக்டோபர்-13, தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், பிரதமராக நியமிக்கப்பட்டதையும் எதிர்த்து வழக்கறிஞர் பி. வேத மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை இரத்துச் செய்யக் கோரி, டத்தோ…
Read More » -
ம.இ.கா வேறு கூட்டணிக்கு மாறினாலும் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தேசிய முன்னணியில்தான் இருப்பார்கள் – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், அக் 13 – ஒரு கால் தற்போதைய கூட்டணியிலிருந்து வெளியேறி ம.இ.கா PN-னுடன் இணைந்தால் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தேசிய முன்னணியில்தான்…
Read More » -
மலாக்காவில் கும்பலாக சேர்ந்து மாணவியை கற்பழித்ததாக கூறப்படும் நான்கு மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்
கோலாலம்பூர், அக் 13 – மலாக்காவில் உள்ள ஒரு பள்ளியில் 3 ஆம் படிவ மாணவியை கூட்டாக கற்பழித்ததாக கூறப்படும் 5ஆம் படிவ மாணவர்களில் நால்வர் பள்ளியிலிருந்து…
Read More » -
மலேசியாவை AI நாடாக மாற்றும் நோக்கில் பயணிக்கும் 2026 மடானி பட்ஜெட் – கோபிந்த் சிங் பேச்சு
புத்ராஜெயா, அக்டோபர்-13 – 2026 மடானி வரவு செலவுத் திட்டம் மலேசியாவை “பாதுகாப்பான, அரவணைத்துச் செல்லக் கூடிய மற்றும் எதிர்காலத்துக்கு தயாரான டிஜிட்டல் நாடாக” மாற்றும் தைரியமான…
Read More » -
வெளிநாட்டு தொழிலாளர்களின் ரொக்கம், நகைகள் கொள்ளை வர்த்தகர் மீது குற்றச்சாட்டு
மூவார் , அக் 13 – இந்த மாத தொடக்கத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழுவினரிடமிருந்து 18,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான பணம், தங்க நகைகள் மற்றும் கைதொலைபேசிகளை கொள்ளையடித்ததாக…
Read More » -
புத்ரா ஜெயாவை பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றினால் குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு RM6,000 ரிங்கிட்வரை உதவி – ஹம்சா
கோலாலம்பூர், அக் 13 – 16 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின் கூட்டரசு அரசாங்கத்தை பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றினால் ஒரு ஆண்டிற்கு குடும்ப உதவியாக 6,000 ரிங்கிட்வரை…
Read More »