மலேசியா
-
பன்றி முடி தூரிகை பயன்படுத்தியதால் மலாக்கா தொழிற்சாலையின் ஹலால் சான்றிதழ் இரத்து
மலாக்கா, ஏப்ரல்-2,-மலாக்காவில் உள்ள ஒரு காப்பி மற்றும் பிஸ்கட் தயாரிப்பு தொழிற்சாலை, பன்றி உரோமத்தால் செய்யப்பட்ட தூரிகையை பயன்படுத்தி இயந்திரங்களை சுத்தம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன்…
Read More » -
எரிபொருள், மின்சாரக் கட்டணம் தொடர்பான பொய்ச் செய்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பிரதமர் உத்தரவு
புத்ராஜெயா, ஏப்ரல்-2-எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களைப் பற்றிய பொய்ச் செய்திகளை கட்டுப்படுத்த, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக போலீஸும்,…
Read More » -
கேமரன் மலையில் காய்கறி மொத்த விற்பனை மையத்தை அமைக்கும் பஹாங் அரசு
குவாந்தான், ஏப்ரல்-2-பஹாங் மாநில அரசாங்கம் கேமரன் மலையில் காய்கறி மொத்த விற்பனை மையமொன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இம்முயற்சி, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை குறைத்து, விவசாயிகள் நேரடியாக சந்தையில் விற்கும்…
Read More » -
மின்சார கட்டண உயர்வு வதந்திக்கு TNB மறுப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-2-மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை TNB மறுத்துள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து கட்டணம் அதிகரிக்கும் என்ற அந்த தகவல்கள் தவறானவை…. இது பொது…
Read More » -
ஏப்ரல் 15 முதல் அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை; பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-2-எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், ஏப்ரல் 15 முதல், அனைத்து அமைச்சுகள், அரசுத் துறைகள், சட்டபூர்வ அமைப்புகள் மற்றும் GLC எனப்படும் அரசு தொடர்புடைய நிறுவனங்கள்…
Read More » -
பெந்தோங்கில் வசிக்கும் மனைவி & 5 பிள்ளைகளை காணவில்லை; கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் கணவன்
பெந்தோங், ஏப்-1-தாமான் ஓர்கிட் பகுதியில், திங்கட்கிழமை முதல் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறியதாக நம்பப்படும் ஆறு பேர் கொண்ட குடும்பம் காணாமல் போனதை அடுத்து, அவர்களைக் போலீசார் தேடி…
Read More » -
கிள்ளானில் மதுபோதையில் மரண விபத்து; RM1 மில்லியன் இழப்பீடு கோரும் அமிருல் ஹஃபிஸ் குடும்பம்
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், மது அருந்தி, போதைப்பொருள் உட்கொண்டு மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவரிடமிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பம் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கவிருக்கிறது. ஒரு…
Read More » -
SPM தேர்வு முடிவுகளை இன ரீதியாக பிரித்துக் காட்டும் அறிக்கை போலியானது – வோங் கா வோ
கோலாலம்பூர், ஏப்-1- 2025 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளை இனம் ரீதியாக பிரித்துக் காட்டும் பத்திரிகை அறிக்கை போலியானது என கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா…
Read More » -
SPM முடிவுகளுக்குப் பிறகு என்ன? ஈப்போவில் Karnival Jom Masuk IPTA 2026 – மாணவர்களுக்கான IPTA வழிகாட்டி நிகழ்ச்சி
ஈப்போ, ஏப்ரல்-1-SPM முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கல்வி பாதையைத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு உதவும் நோக்கில், Karnival Jom Masuk IPTA 2026 எனும் வழிகாட்டி…
Read More » -
பிறை தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது ; டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சிறப்பு வருகை
பட்டர்வெர்த் , ஏப்-1-பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் பழம் பெரும் ஆலயங்களில் ஒன்றான பிறைதோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்காற்ற…
Read More »