மலேசியா
-
RON95 பெட்ரோலை நிரப்ப எண் பலகை மாற்றம்: சிங்கப்பூர் ஓட்டுநருக்கு RM9,000 அபராதம்
கூலாய், ஜனவரி 14 -மலேசியாவில் சலுகை விலையில் வழங்கப்படும் RON95 பெட்ரோலை நிரப்புவதற்காக தனது காரின் எண் பலகையை மாற்றிய சிங்கப்பூர் ஓட்டுநருக்கு, கூலாய் நீதிமன்றம் இன்று 9,000…
Read More » -
தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்ற நடவடிக்கை அவசியம் – சரவணன் வலியுறுத்து
கோலாலாம்பூர், ஜனவரி-14-நாட்டில் தமிழ்ப் பள்ளிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை சரிவடைந்து வருவது குறித்து, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கடும் கவலை…
Read More » -
நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசாரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக நடைப்பெற்ற சதுரங்கப்போட்டி
சிரம்பான், ஜன 13- நெகிரி செம்பிலானின் Yang di-Pertua Besar Tuanku Muhriz அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு Tunku Besar Seri Menanti கிண்ணத்திற்கான சதுரங்கப்…
Read More » -
2025-ல் திறன் மேம்பாட்டுக்காக HRD Corp RM2.62 பில்லியன் நிதி ஒப்புதல்
புத்ராஜெயா, ஜனவரி-14-மனிதவள அமைச்சான KESUMA-வின் கீழ் இயங்கி வரும் HRD Corp எனப்படும் மனிதவள மேம்பாட்டு கழகத்திற்கு, முடிந்த 2025-ஆம் ஆண்டு திறன் மேம்பாட்டில் சாதனை ஆண்டாக…
Read More » -
ரோன் 95 எரிபொருள் மானியம் வாகன பதிவு அடிப்படையில் வழங்கப்படுகிறது
கோலாலம்பூர் , ஏப் 14 – வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டும் மலேசியர்கள் RON95 பெட்ரோல் வாங்க அனுமதிக்கப்படுவதில்லை காரணம் எரிபொருள் மானியம் வாகனப் பதிவுடன்…
Read More » -
உலகளவில் சக்திவாய்ந்த கடப்பிதழ்களில் மலேசியாவுக்கு 9-ஆவது இடம்
கோலாலாம்பூர், ஜனவரி-14, உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த கடப்பிதழ்களில் மலேசியா முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. 2026 Henley Passport Index குறியீட்டின்படி, மலேசியக் கடப்பிதழ் தற்போது உலகில்…
Read More » -
மலாக்கவில் வெல்டிங் கருவி வெடித்து ஒருவர் மரணம் மற்றொருவர் காயம்
மலாக்கா, ஜன 14 – மலாக்காவில் Bukit Rambai, தொழில்மயப் பகுதியில் மறுசுழற்சி தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் வெல்டிங் கருவி வெடித்ததில் ஒருவர் மரணம்…
Read More » -
ஓரினச் சேர்க்கை செயல்களை ‘ஊக்குவித்த’ மலாக்கா ஹோட்டலில் சோதனை; காலியாக கிடந்தது
மலாக்கா, ஜனவரி-14-மலாக்காவில் ஓரினச் சேர்க்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் ‘gay-friendly’ என விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கிய ஒரு ஹோட்டலில், அதிகாரிகள் நேற்று காலை அதிரடிச் சோதனை…
Read More » -
இந்தியாவில் 20 பேரை கொன்ற யானை -வேட்டையாடும் நடவடிக்கை தீவிரம்
பாட்னா, ஜன 14 – ஜார்க்கண்ட் காடுகளில் குறைந்தது 20 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு காட்டு யானையை இந்திய வனவிலங்கு அதிகாரிகள்…
Read More »
