மலேசியா
-
வழக்கு முடிந்தது: சாஹிட்டின் 47 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மேல் நடவடிக்கை இல்லையென, AGC திட்டவட்டம்
புத்ராஜெயா, ஜனவரி-8 – துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி மீது முன்பு சுமத்தப்பட்ட 47 ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில்…
Read More » -
ஜூன் மாதம் முதல் வெளிநாட்டில் பிறக்கும் மலேசிய பெற்றோரின் குழந்தைகளுக்கு இயல்பாகவே குடியுரிமை
புத்ராஜெயா, ஜனவரி-8 – குடியுரிமை விதிகளில் செய்யப்பட்டுள்ள வரலாற்றுப்பூர்வ மாற்றம் வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. அவ்வகையில் குடியுரிமை இல்லாத கணவன்கள் மூலம் மலேசியத்…
Read More » -
கோலாலம்பூர் சிறார் காப்பகத்தில் குழந்தைகளைத் துன்புறுத்தியதாக பெண் மீது குற்றச்சாட்டு
கோலாலாம்பூர், ஜனவரி-8 – கடந்த மாதம் கோலாலம்பூரில் உள்ள ஒரு சிறார் காப்பகத்தில் 2 குழந்தைகளை துன்புறுத்தியதாக, குழந்தைப் பராமரிப்பாளரான 26 வயது பெண் இன்று குற்றம்…
Read More » -
ஆரஞ்சு காவல் உடை அணிய வைத்ததாக SPRM மீது Albert Tei வழக்கு
கோலாலம்பூர், ஜனவரி 8 – குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தன்னை ஆரஞ்சு நிற காவல் உடை அணிய கட்டாயப்படுத்தியதாகக் கூறி, சர்ச்சைக்குரிய வணிகர் Albert Tei, மலேசிய…
Read More » -
மலாக்கா ‘Night Club’ முன் மோதல்: புகார் அளித்தவர்கள் வாக்குமூலங்களில் முரண்பாடு
மலாக்கா, ஜனவரி 8 – மலாக்கா ராயா 7 பகுதியில் உள்ள ஒரு ‘Night Club’ முன்பு, இன்று அதிகாலை 4 மணியளவில் ஆடவர்களுக்கிடையே கடும் மோதல்…
Read More » -
லஞ்ச ஊழல் விவகாரம்; முன்னாள் தரைப்படை தளபதிக்கு 7 நாள் தடுப்புக் காவல்
புத்ரா ஜெயா, ஜன 8 – இராணுவ கொள்முதல் குத்தகை தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, இராணுவத்தின் முன்னாள் தரைப்படை தளபதி இன்று முதல் ஏழு…
Read More » -
வடகிழக்கு பருவமழைக்காலத்தில் அவ்வப்போது கடுமையான வானிலை ஏற்படலாம் – MetMalaysia
கோலாலம்பூர், ஜனவரி 8: வடகிழக்கு பருவமழை காலத்தில், கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று போன்ற கடுமையான வானிலைகள் அவ்வப்போது ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக…
Read More » -
போலீஸ் அபராதத்தை தீர்த்து வைப்பதாக கூறி பண மோசடி: குற்றச்சாட்டை மறுத்த போலீஸ் காப்போரல்
பட்டர்வெர்த், ஜனவரி 8 – அபராதங்களைத் தீர்த்து வைக்க முடியும் என கூறி பெண் ஒருவரிடமிருந்து பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் காப்போரல் ஒருவர்,…
Read More » -
பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மை கார்ட், கடப்பிதழ் இவ்வாண்டு மத்தியில் அறிமுகம்
புத்ரா ஜெயா, ஜன 8 – தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் போலியாக உருவாக்குவதைத் தடுக்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய MyKad மற்றும் கடப்பிதழை தேசிய…
Read More » -
சிரம்பானில் 77 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது
சிரம்பான், ஜனவரி 8 – நெகிரி செம்பிலான் மாநிலத்தில், குடிநுழைவுத் துறையான JIM நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 77 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை…
Read More »