மலேசியா
-
தற்போதைய அரசை கவிழ்க்கும் முயற்சியில் UMNO ஈடுபடாது; ஆட்சிக்காலம் முடியும் வரை ஒன்றுபட்ட அரசுடன் தொடர முடிவு
புத்ராஜெயா, ஜனவரி 6 – தற்போதைய ஒன்றுபட்ட அரசைக் கவிழ்த்து, தேர்தல் நடத்தாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுதல் அல்லது ஆதரவை மாற்றுவதன் மூலம், புதிய அரசை…
Read More » -
லோரியின் சரக்கு ஏற்றும் பகுதியை கீழே இறக்காமல் அதனை ஓட்டிச்சென்ற லோரி பறிமுதல்; ஓட்டுநரும் கைது
பொந்தியான், டிச 6 – லோரியின் சரக்கு ஏற்றும் பகுதியை கீழே இறக்காமல் அதனை ஓட்டிச்சென்ற லோரி பறிமுதல் செய்யப்பட்டதோடு அதன் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். நேற்று…
Read More » -
பிரதமரின் 2026 புத்தாண்டு அறிவிப்புகள்: மடானி அரசின் மக்கள் நல கடப்பாட்டுக்கு KESUMA வரவேற்பு
புத்ராஜெயா, ஜனவரி-6 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய 2026 புத்தாண்டு உரையை, மனிதவள அமைச்சான KESUMA பெரிதும் வரவேற்றுள்ளது. …
Read More » -
இராணுவ ஒப்பந்த ஊழல்: 26 நிறுவனங்கள் மீது MACC விசாரணை
கோலாலம்பூர், ஜனவரி-6 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, இராணுவக் கொள்முதல் ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய 26 நிறுவனங்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கு, பேராக்,…
Read More » -
பேராக்கில் வேப் தடைக்குத் தயாராக வியாபாரிகளுக்கு அக்டோபர் வரை அவகாசம்
ஈப்போ, ஜனவரி-6 – பேராக்கில் வேப் மற்றும் மின் சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு, மாநில அரசின் தடை உத்தரவை முழுமையாக பின்பற்ற இவ்வாண்டு…
Read More » -
11 வயது மாணவனிடம் பாலியல் வன்முறை; சமய ஆசிரியருக்கு 8 ஆண்டுகள் சிறை
கோலாலம்பூர், ஜனவரி-6 – பாலியல் வன்முறை வழக்கில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 40 வயது சமய ஆசிரியருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், 8 ஆண்டுகள்…
Read More » -
கார் பதிவு எண் பட்டையை மறைத்து RON95 நிரப்பிய வெளிநாட்டவர் போலீஸிடம் சரண்*
கூலாய், ஜனவரி-6 – ஜோகூரில், வெளிநாட்டு பதிவுப் பெற்ற வாகனத்திற்கு RON95 பெட்ரோல் நிரப்பி வைரலான ஆடவர், கூலாய் போலீஸாரிடம் தானாகவே சரணடைந்துள்ளார். மலேசியாவில் RON95…
Read More » -
2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள SJKT பள்ளிகளுக்கான RM50 மில்லியன் நிதி அறிவிப்பை வரவேற்கும் அறிக்கை
2026 ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் உள்ள தமிழ் தேசியப் பள்ளிகள் (Sekolah Jenis Kebangsaan Tamil – SJKT) க்கான ஆண்டுத் தொகையை RM20 மில்லியனிலிருந்து…
Read More » -
தமிழ்ப்பள்ளிகளுக்கு RM50 மில்லியன் ஒதுக்கீடு; சீனப்பள்ளிகளுக்கு RM80 மில்லியன் ஒதுக்கீடு – அன்வார்
புத்ராஜெயா, ஜனவரி-5, 2026 புத்தாண்டை ஒட்டி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை,…
Read More »
