மலேசியா
-
கோலாலம்பூரில் ISKCON-இல் பிரமாண்டமாக நடைபெற்ற ஸ்ரீ ஜகநாத சுவாமியின் ரத யாத்திரை
கோலாலம்பூர் ஜனவரி 5 – ISKCON கோலாலம்பூர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஸ்ரீ ஜகநாத சுவாமியின் ரத யாத்திரை, நேற்று லிட்டில் இந்தியா, பிரிக் ஃபீல்ட்ஸில் உள்ள…
Read More » -
“கேரித்தீவில் பூத்த அரும்புகள்”; அகவை 60 விழா கொண்டாட்டம்
கேரித்தீவு, ஜனவரி-5, கேரித்தீவு மண்ணின் மைந்தர்கள் வெகு விமரிசையாக நடத்திய “கேரித்தீவில் பூத்த அரும்புகள்” அகவை அறுபது நிறைவு விழா, நேற்று கேரித்தீவு (கிழக்கு) தோட்ட தமிழ்ப்…
Read More » -
வீட்டு பராமரிப்பாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அவசியம் – மனித வள அமைச்சர் ரமணன்
கோலாலம்பூர், ஜனவரி 3 – வீட்டில் நோயாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் வீட்டு பராமரிப்பாளர்கள் இன்னும் சமூக பாதுகாப்பு வலையமைப்பில் சேர்க்கப்படாமல் உள்ளனர் என்று…
Read More » -
பஹாங்கில் போதைப்பொருள் பயன்பாட்டில் கைதாகி 7 போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு
மெந்தகாப், ஜனவரி-5, பஹாங்கில் 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மெந்தகாப்பில் ஒரு கடையில் நடந்த…
Read More » -
மலாக்கா டுரியான் துங்காலில் துப்பாக்கிச் சூடு; 5 கோரிக்கைகளுடன் IGP-யிடம் மகஜர் சமர்ப்பித்த குடும்பத்தார்
கோலாலம்பூர், ஜனவரி-3 – மலாக்கா, டுரியான் துங்காலில் கடந்தாண்டு நவம்பரில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தார், இன்று புக்கிட் அமானில் 5…
Read More » -
நீலாய் வெடிப்பு சம்பவம்: பழிவாங்கும் நோக்கமே காரணம் என போலீஸார் தகவல்
நீலாய், ஜனவரி-3 – நெகிரி செம்பிலான், நீலாயில் கடந்த மாதம் நிகழ்ந்த வெடிப்பு சம்பவம் குறித்து, போலீஸார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். டேசா பால்மா குடியிருப்பில் நிகழ்ந்த…
Read More » -
செந்தூலில் போக்கர் சூதாட்டம்; சோதனையில் கனடா பிரஜை உட்பட 5 பேர் கைது
செந்தூல், ஜனவரி-3 – கோலாலம்பூர் செந்தூல் பசார் பகுதியில் ஒரு மினி casino போல மாற்றப்பட்டிருந்த வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில், கனடா பிரஜை உட்பட 5…
Read More » -
PDRM-மின் MyBayar வசதியை வைத்து மோசடி செய்யும் கும்பல்; போலீஸ் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-3 – அரச மலேசியப் போலீஸ் படையின் MyBayar வசதியைத் தவறாக பயன்படுத்தி மோசடி செய்த ஒரு கும்பலை போலீஸார் கண்டறிந்துள்ளனர். MyBayar PDRM அபராத…
Read More » -
குவாந்தானை வந்தடைந்த முதல் ECRL பயணிகள் இரயில் பெட்டிகள்
குவாந்தான், ஜனவரி-3 – முதல் பயணிகள் இரயில் பெட்டிகள் குவாந்தானை வந்தடைந்திருப்பதை அடுத்து, கிழக்கு கடற்கரை இரயில் இணைப்பு திட்டமான ECRL முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. மணிக்கு…
Read More »
