மலேசியா
-
ONSA சட்டம் அமுலுக்கு வந்தது: இணையக் குற்றங்களுக்கு எதிரான மலேசியாவின் புதிய ‘ஆயுதம்’
கோலாலம்பூர், ஜனவரி-2 – 2025 இணையப் பாதுகாப்பு சட்டம் அல்லது ONSA நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இப்புதியச் சட்டம் தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களையும், இணையக்…
Read More » -
பஹாங் கடற்கரையில் விண்வெளியிலிருந்து விழுந்த துண்டு ஒன்று கண்டுபிடிப்பு
பஹாங், ஜனவரி 2 – பஹாங் Kampung Tanjung, Nenasi-யில் இருக்கும் கடற்கரை பகுதியில், விண்வெளியிலிருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு பெரிய பொருள் துண்டு ஒன்று…
Read More » -
இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் மரணம் 9 பேர் காயம்
பெத்தோங், ஜன 2- Sarawak Betongகில் ஜாலான் Lubok Antuவில் நான்கு சக்கர வாகனம் மற்றும் புரோட்டோன் Iriz கார் சம்பந்தட்ட விபத்தில் இருவர் இறந்ததோடு மேலும்…
Read More » -
காப்புறுதி பணத்தை பெறுவதற்கு கணவனை கொலை செய்ய முயற்சி; மனைவியும் காதலனும் கைது
ஜோகூர் பாரு, ஜன 2 – காப்புறுதி பணத்தை பெறுவதற்காக கணவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை…
Read More » -
ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் தீப்பிடித்த கார்; உயிர் தப்பிய வயதான தம்பதி
ஈப்போ, ஜனவரி-2 – ஈப்போ, அருகே PLUS நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மோசமான விபத்தில், ஒரு வயதான தம்பதி உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈப்போ டோல்…
Read More » -
மாராங் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த உதவியதாக வழக்கறிஞர் கைது
மாராங், ஜனவரி-2 – திரங்கானு, மாராங் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கடத்த உதவியதாக கூறப்படும் 32 வயது வழக்கறிஞரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். கடந்த மாத இறுதியில் நீதிமன்ற…
Read More » -
மலேசியாவில் முறைத்தவறிய 14 மதபோதனைகள் இன்னும் செயலில் உள்ளன – துணை IGP தகவல்
கோலாலம்பூர், ஜனவரி-2 – மலேசியாவில் முறைத்தவறிய 14 மத போதனைகள் இன்னும் செயலில் உள்ளதாக, தேசியப் போலீஸ் படையின் துணைத் தலைவர் தான் ஸ்ரீ ஆயோப் கான்…
Read More » -
புத்தாண்டு ‘பரிசு’; பொது இடங்களில் குப்பை வீசிய 42 பேருக்கு நோட்டீஸ்
கோலாலம்பூர், ஜனவரி-2 – புத்தாண்டின் முதல் நாளில் நடத்தப்பட்ட ‘Ops Cegah Ambang Tahun Baharu 2026’ நடவடிக்கையில், பொது இடங்களில் குப்பை வீசியக் குற்றத்திக்காக 42…
Read More » -
20ஆம் ஆண்டு விழாவில் 140 அடி முருகன் சிலையின் கம்பீர காட்சி; புத்தாண்டில் முருகன் அருள்பெற்ற பக்தர்கள்
பத்து மலை, ஜனவரி-1 – 140 அடி உயர முருகன் சிலை நிறுவப்பட்ட 20-ஆம் ஆண்டு விழா இன்று காலை பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி…
Read More » -
கண்ட கண்ட இடங்களில் குப்பை வீசினால் RM2,000 அபராதமும் 12 மணி நேர சமூக சேவை தண்டனையும் இன்று முதல் அமுல்
கோலாலம்பூர், ஜனவரி-1 – இன்று ஜனவரி 1 முதல், நாட்டில் கண்ட கண்ட இடங்களில் குப்பை வீசும் குற்றத்திற்கு புதிய நடவடிக்கை அமுலாகியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள், இனி…
Read More »