மலேசியா
-
குற்றவியல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட RM3.5 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் அழிக்கப்பட்டன
செர்டாங், டிசம்பர்-30 – குற்றவியல் வழக்கில் ஆதாரங்களாகப் பறிமுதல் செய்யப்பட்ட 3.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு பொருட்களை, செர்டாங் போலீஸ் இன்று அழித்தது. 283,872 சிகரெட்…
Read More » -
செர்டாங் தாக்குதல் சம்பவம்; சந்தேக நபர் ஜனவரி 8-ல் குற்றம் சாட்டப்படுகிறார்
செர்டாங், டிசம்பர்-30 – டிக் டோக்கில் நடந்த வணிக பரிவர்த்தனையில் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணால், துரித உணவக ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் மீதான விசாரணை…
Read More » -
ஜனவரி 1ல் புதுப்பொழிவுடன் காட்சியளிக்கவுள்ள 140 அடி பத்துமலை முருகன்; ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்களும் சுற்றுப்பயணிகளும்
பத்து மலை, டிசம்பர்-30 – பத்து மலையின் கம்பீர அடையாளமான 140 அடி முருகன் சிலை, புனரமைப்புக்குப் பிறகு வரும் புத்தாண்டு தினத்தன்று மீண்டும் பக்தகோடிகளுக்குக் காட்சியளிக்கவுள்ளது.…
Read More » -
காவல்துறையின் 70% போக்குவரத்து தள்ளுபடி சலுகை; RM7.2 மில்லியன் வசூல் – கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை
கோலாலம்பூர், டிசம்பர் 30 – கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை JSPT வழங்கிய 70 விழுக்காடு சம்மன் தள்ளுபடி சலுகை, நவம்பர் 1 முதல்…
Read More » -
பங்சார் செல்லும் ஜாலான் திரவெர்ஸ் சாலை குண்டும் குழியுமாக உள்ளது; ஆபத்தில் முடியலாம் என பொது மக்கள் கவலை
கோலாலாம்பூர், டிசம்பர்-30, பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் நிலையம் எதிரே, பங்சார் நோக்கிச் செல்லும் Jalan Travers சாலை குண்டும் குழியுமாக வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பது, பெரும்…
Read More » -
நண்பரின் கழுத்தை நெரித்து காயப்படுத்தினார் புல்வெட்டும் தொழிலாளிக்கு 6 மாதம் சிறை
பத்து பஹாட் , டிச 30 – தனது நண்பரின் கழுத்தை துணியால் நெரித்து காயப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட புல்வெட்டும் தொழிலாளி ஒருவருக்கு பத்து பஹாட் மாஜிஸ்திரேட்…
Read More » -
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரமேஸ் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
சுங்கை பட்டாணி, டிசம்பர்-30, கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த Gang Rames கும்பலைச் சேர்ந்த 20 பேர், இன்று சுங்கை பட்டாணி…
Read More » -
ஜூரு கோழிப்பண்ணையில் தீ விபத்து: 9,000 கோழிகள் உயிரிழப்பு
ஜூரு, டிசம்பர்-30 – பினாங்கு, ஜூருவில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், சுமார் 9,000 கோழிகள் கருகி மாண்டன. நேற்றிரவு இந்த தீ…
Read More » -
டோல் சாவடியில் வாக்குவாதம்: காரால் மோதப்பட்டு ஆடவர் காயம்
பிறை, டிசம்பர்-30 – பினாங்கில் உள்ள பிறை டோல் சாவடியில் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஆடவர் ஒருவர் காரால் மோதப்பட்டு காயமடைந்தார். இரவு சுமார் 11.30 மணியளவில்…
Read More »
