உலகம்
-
தைவானிய மெட்ரோ இரயில் நிலையத் தாக்குதல்; மூவர் பலி, ஐவர் காயம்
தைப்பே, டிசம்பர்-20 – தலைநகர் தைப்பேயில் முக்கிய மெட்ரோ இரயில் நிலையங்களில் நிகழ்ந்த வெடிகுண்டு மற்றும் கத்தி தாக்குதலால் தைவானில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை,…
Read More » -
தாய்லாந்து – கம்போடியா மோதலில் எல்லையிலுள்ள சூதாட்ட விடுதிகள் சிக்கிக் கொண்டன
பேங்காக் , டிச 19 – கிட்டத்தட்ட இரண்டு வார கால எல்லை மோதலின் போது, தாய்லாந்து அண்டை நாடான கம்போடியாவில் இணைய மோசடிகள் தொடர்புடைய பல…
Read More » -
Brown பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு சம்பவம்: உயிரிழந்த நிலையில் சந்தேக ஆடவன் கண்டெடுப்பு
நியூயார்க், டிசம்பர் 19 – ‘Brown’ பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்து பலர் காயமடைந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக ஆடவன், உயிரிழந்த நிலையில்…
Read More » -
மெக்சிகோவிலுள்ள காற்பந்து மைதானத்தில் விபத்துக்குள்ளான தனியார் விமானம்: 10 பேர் பலி
மெக்சிகோ, டிசம்பர் 18 – மெக்சிகோவிலுள்ள காற்பந்து மைதானம் ஒன்றில் தனியார் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கியதில், மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read More » -
தென் கொரியாவில் அதிவேகமாக பரவும் பறவை காய்ச்சல்
தென் கொரியா, டிசம்பர் 18 – தென் கொரியாவில் முட்டை உற்பத்தி செய்யும் கோழிப் பண்ணைகளில், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பறவை காய்ச்சல் (Highly Pathogenic Avian…
Read More » -
சிட்னி கடற்கரை துப்பாக்கிச் சூடு; உயிர் பிழைத்த சந்தேக நபர் மீது 59 குற்றச்சாட்டுகள்
சிட்னி, டிசம்பர் 17-ஆஸ்திரேலியா, சிட்னி Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்த சந்தேக நபரான 24 வயது நவீத் அக்ரம் மீது கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு…
Read More » -
உத்தரப் பிரதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கிடையில் சிக்கி மூச்சி திணறி இறந்த பச்சிளம் குழந்தை
உத்தரப் பிரதேசம், டிசம்பர் 17 – கடந்த சனிக்கிழமை இரவு, உத்தர பிரதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கிடையில் சிக்கிய பச்சிளம் குழந்தை ஒன்று மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம்…
Read More » -
மேம்பாலத்தின் டேங்கர் லோரி மோதியது ஓட்டுநர் மரணம்
செலங்காவ், டிச 17- இன்று அதிகாலை மணி 12.50 அளவில் சரவா , செலங்கா, சிம்பாங் முகாவில் செம்பனை எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லோரி ஒன்று…
Read More » -
சிட்னி கடற்கரை துப்பாக்கிச் சூடு: ஒரு சந்தேக நபர் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய கடப்பிதழ் கொண்டவராம்
சிட்னி, டிசம்பர் 17-ஆஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Bondi கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஈடுபட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என…
Read More »
