உலகம்
-
உலகையே உலுக்கிய இணைய விஷ வியாபாரி; தற்கொலைக்கு நச்சு இரசாயனங்களை விற்றதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார் கென்னத் லாவ்
டோரோண்டோ, மே-30-இணையம் மூலமாக உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குத் தற்கொலை செய்வதற்கான நச்சு இரசாயனங்களை விற்று வந்த கனடா நாட்டைச் சேர்ந்த கென்னத் லாவ் (Kenneth Law)…
Read More » -
சோதனையின்போது புளு ஒரிஜின் ராக்கேட் வெடித்தது
கேப் கெனவெரல், மே-29-வியாழக்கிழமையன்று ஏவுதளத்தில் நடந்த ஒரு சோதனையின் போது, ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ க்ளென் ராக்கெட் (New Glenn rocket ) ஒன்று பயங்கரமாக…
Read More » -
டோனால்ட் டிரம்ப் பெயர் கொண்ட அரிய வெள்ளை எருமை, பலியிலிருந்து காப்பாற்றப்பட்டது
வங்காளதேசம், மே-28-வங்காளதேச நாட்டில் “டோனால்ட் டிரம்ப்” என்று பெயரிடப்பட்ட அரிய வெள்ளை எருமை ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலானதால் ஹாஜி பெருநாள் பலியிலிருந்து காப்பாற்றப்பட்டது. இந்த எருமையின்…
Read More » -
இந்தியாவில் கடும் வெப்ப அலை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க மோடி அறிவுரை
நியூ டெல்லி, மே 28 – இந்தியாவில் கடும் வெப்ப அலை பல மாநிலங்களை பாதித்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று…
Read More » -
நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் ஒரு மாதத்தில் Hormuz நீரிணை திறக்கப்படும்; ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான், மே-28-அமெரிக்காவுடனான ஒப்பந்த நிபந்தனைகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டால், அனைத்துலக வர்த்தக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த Hormuz நீரிணை ஒரு மாதத்திற்குள் மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும்…
Read More » -
அடுத்த மாதம் 80வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், தாம் முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், மே-28-அடுத்த மாதம் தனது 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், தனது மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்(Donald Trump)…
Read More » -
பாதுகாப்பு அச்சம் கருதி கொல்கத்தாவிலுள்ள மெஸ்ஸி சிலை அகற்றப்படலாம்
இந்தியா, மே 28 – இந்தியாவின் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த 21 மீட்டர் உயரமுள்ள உலக புகழ்பெற்ற அர்ஜென்டீனாவின் (Argentina) காற்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi)…
Read More » -
லாவோஸ் குகையில் சிக்கிய எழுவரில் ஐவர் கண்டுப்பிடிப்பு
வியான்டின், மே-28-லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகை ஒன்றில் ஒரு வாரமாகச் சிக்கியிருந்த ஏழு பேரில் ஐவர் சிறப்பு மூக்குளிப்பாளர்களால் நேற்று உயிருடன் கண்டுப்பிடிக்கப்பட்டனர். குகையின் கடைசி இடத்திலிருந்து…
Read More » -
வங்காளதேசத்தில் பெரும் சோகம்; தனியார் மருத்துவமனையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 6 கைக்குழந்தைகள் உயிரிழப்பு
டாக்கா, மே-28-வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஒரே பிரசவ வார்டில் அடுத்தடுத்து 6 பச்சிளம்குழந்தைகள் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More »
