உலகம்
-
ஹாங்காங்கின் தீ விபத்து சம்பவம்; உயிரிழப்பு 55 ஆக உயர்வு; 250 பேர் இன்னும் காணவில்லை
ஹாங்காங், நவம்பர் 27 – ஹாங்காங்கில் ஏற்பட்ட கொடூர தீ விபத்து சம்பவத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு கண்டுள்ளது. மேலும் 250-க்கும் மேற்பட்டோர் இன்னும்…
Read More » -
சீனாவில் மோசமான ரயில் விபத்து; 11 பேர் மரணம்
பெய்ஜிங், நவ 27 – சீனாவின் தென் மேற்கே, யுனான் ( Yunnan ) மாநிலத்தில் ரயில்வே தொழிலாளர்கள் குழு மீது ரயில் மோதியதில் 11 பேர்…
Read More » -
உலகின் முதல் ‘dengue’ தடுப்பூசிக்கு பிரேசிலில் அனுமதி; “வரலாற்றுச் சாதனை” என அரசு பாராட்டு
பிரேசில், நவம்பர் 27 – உலகில் முதன்முறையாக ஒரே ஒரு முறை மட்டுமே செலுத்துப்படும் ‘dengue’ தடுப்பூசிக்கு பிரேசில் அரசு கடந்த புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. கொசுவால்…
Read More » -
ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கியது; பெண் மரணம், மற்றொருவர் காயம்
சிட்னி, நவ 27 – கிழக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள கடற்கரைக்கு அருகே இன்று அதிகாலையில் சுறா மீன் ஒருவரை தாக்கி கொன்றதோடு மற்றொருவரை…
Read More » -
பண்டுங்கில் மோட்டார் சைக்கிளோட்டி சமிக்ஞை விளக்கு போடாமல் சாலையில் திரும்பியதால் கத்தியால் குத்தி கொலை
பண்டுங், நவ 27 – பண்டுங் , மேகர் ஜெயாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் அவரை ஏற்றிச்சென்ற ஆடவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது. மோட்டார் சைக்கிளோட்டி…
Read More » -
அன்வார்-ட்ரம்ப் கையெழுத்திட்ட வாணிப ஒப்பந்தத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து; துன் மகாதீர் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், நவம்பர்-27, அமெரிக்கா–மலேசியா இடையே கையெழுத்தான ART வாணிப ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க நிறுவனங்களுக்கு பூமிபுத்ரா (Bumi) அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர்…
Read More » -
ஒரு மாதம் மலம் கழிக்காமல் அமெரிக்க ஒஹியோவைச் சேர்ந்த ஆடவர் மரணம்
ஒஹியோ, நவ 26 – ஒரு மாத காலம் மலம் கழிக்காததால் ஆடவர் ஒருவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அமெரிக்க ஒஹியோவைச் சேர்ந்த…
Read More » -
நியூசிலாந்தில் குழந்தைகளைக் கொன்று பையில் மறைத்த தாய்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
நியூசிலாந்து, நவம்பர் 26 – நியூசிலாந்தில் தனது இரு மகன்களுக்கு விஷ மருந்து கொடுத்து கொன்று, அவர்களின் சடலங்களை பைகளில் போட்டு மறைத்து வைத்த குற்றத்தில் கைதான…
Read More » -
நாய், பூனை, வௌவால் இறைச்சிகளை விற்பதற்கும் உண்பதற்கும் ஜகார்த்தா தடை; ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
ஜகார்த்தா, நவம்பர்-26 – இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரேபிஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும்…
Read More »
