உலகம்
-
ட்ரம்பின் காசா அமைதித் திட்டம் குறித்து எகிப்தில் முக்கிய பேச்சுவார்த்தை
கெய்ரோ, அக்டோபர்-7, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்டம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் தற்போது எகிப்தில் நடைபெற்று வருகின்றன. ஹமாஸ் போராளி கும்பல்களின் பிரதிநிதிகளோடு,…
Read More » -
தாய்லாந்தில் வீட்டில் வளர்த்த சிங்கம் சிறுவனை தாக்கிய அகோரம்
பாங்காக், அக்டோபர்- 6, கடந்த சனிக்கிழமை இரவு, தாய்லாந்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கம் ஒன்று கூண்டிலிருந்து தப்பி வெளியேறி, சாலையில் நடந்து சென்ற சிறுவனை தாக்கிய சம்பவம்…
Read More » -
சிட்னி வீதியில் சரமாரியாக முதியவர் நடத்திய துப்பாக்கிச் சூடு; 20 பேர் காயம்
சிட்னி, அக்டோபர்-6, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் Inner West பகுதியில் 20 பேருக்குக் காயத்தை ஏற்படுத்திய திடீர் துப்பாக்கிச் சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் ஆபத்தான நிலையில்…
Read More » -
எவரஸ்ட் சிகரத்தில் திடீர் பனிச்சூறாவளி; 1,000 பேர் சிக்கியிருக்கலாம்; மீட்புப் பணி தீவிரம்
காட்மண்டு, அக்டோபர்-6, கடுமையான பனிச்சூறாவளியால், திபெத்தின் எவரெஸ்ட் மலையின் கிழக்கு சரிவுகளில் உள்ள முகாம்களில், சுமார் 1,000 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைத் தேடி மீட்கும் பணிகள்…
Read More » -
பகடிவதை ஏற்படுத்திய மனக்காயம்; 50 ஆண்டுகள் கழித்து முன்னாள் வகுப்பு தோழரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
சவுத் டக்கோட்டா, அக்டோபர்-5, அமெரிக்காவின் South Dakota மாநிலத்தைச் சேர்ந்த 73 வயது கார்ல் எரிக்சன் (Carl Ericsson) என்பவர், பள்ளி நாட்களில் தன்னை பகடிவதை செய்த…
Read More » -
இந்தோனேசியப் பள்ளி இடிந்து விழுந்த சம்பவம்; பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு, 26 பேரைக் காணவில்லை
ஜகார்த்தா, அக்டோபர்-5, இந்தோனேசியா, மேற்கு சுமத்ராவில் தங்கும் வசதியுடன் கூடிய சமயப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலோர்…
Read More » -
அமைதிப் பேச்சுவார்த்தையில் தாமதமா? “எல்லா ஒப்பந்தங்களும் இரத்து” என ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், அக்டோபர்-5, பாலஸ்தீன போராளி கும்பலான ஹமாஸ் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எல்லா ஒப்பந்தங்களும் இரத்துச் செய்யப்படும் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிட்ரம்ப் எச்சரித்துள்ளார். “அமைதித்…
Read More » -
அமெரிக்காவில் பெட்ரோல் நிலையத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்த ஹைதராபாத் மாணவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
ஹைதராபாத், அக்டோபர்-5, அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இந்திய மாணவர் சந்திரசேகர் போல் (Chandrashekar Pole) துப்பாக்கிச் சூட்டில்…
Read More » -
சீனாவில் ட்ரோன்கள் பழுதானதால் பரபரப்பில் முடிந்த வானவேடிக்கை
லியூயாங், அக்டோபர்-4, சீனாவில், பட்டாசுத் தொழிலுக்குப் பெயர்பெற்ற லியூயாங் நகரில் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சி, எதிர்பாராத வகையில் பரபரப்பாக மாறியது. சில ட்ரோன்கள் திடீரென…
Read More »
