உலகம்
-
இந்தோனேசியாவில் கலவரம்; பாதுகாப்பை பலப்படுத்திய உள்ளூர் அரசு
ஜகார்த்தா, செப்டம்பர் 1 – இந்தோனேசியாவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி சலுகைகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், வன்முறையாக மாறி, ஆறு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, ஜகார்த்தா…
Read More » -
“All Indonesia” செயலி வழியாக சர்வதேச பயணிகளின் வருகை பதிவு
ஜகார்த்தா, செப்டம்பர் 1 – நாளை முதல் இந்தோனேசியாவில் அனைத்து சர்வதேச விமான பயணிகளும் “All Indonesia” என்ற செயலியின் மூலம் தங்களின் வருகையைக் கட்டாயம் பதிவு…
Read More » -
M16 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தாய்லாந்தில் மலேசிய ஆடவர் கைது
சொங்லா, செப்டம்பர்-1 – தாய்லாந்தின் சொங்க்லா மாநிலத்தில், இரண்டு M16 துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான துப்பாக்கி தோட்டாக்களுடன் இருந்த 45 வயது மலேசியர் ஒருவரை தாய்லாந்து அதிகாரிகள்…
Read More » -
சீனாவில் SCO 2025 மாநாட்டு விருந்தில் உலகத் தலைவர்களோடு பிரதமர் அன்வாரும் பங்கேற்பு
தியான்ஜின், செப்டம்பர்-1 – சீனாவின் தியான்ஜின்னில் (Tianjin) நடைபெறும் SCO எனப்படும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட Gala விருந்தில்,…
Read More » -
சியோல் நாட்டில் ஓட்டுநர் இல்லா பேருந்து சேவை அறிமுகம்
சியோல், ஆகஸ்ட் 19 – சியோல் நாட்டில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லா ஷட்டில் பேருந்து சேவை செப்டம்பர் இறுதிக்குள் அறிமுகமாகவுள்ளது. இந்த ஓட்டுநர் இல்லா பேருந்துகள்…
Read More » -
சீனாவில் நெடுஞ்சாலையோரத்தில் மகனை விட்ட தந்தையின் செயலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
பெய்ஜிங் – ஆகஸ்ட் 29 – சீனாவில் தந்தை ஒருவர் தனது இளைய மகன் தனது மூத்த மகனை அடித்ததால், அச்சிறுவனைத் தண்டிக்கும் விதமாக, நெடுஞ்சாலையோரத்தில் விட்டுச்…
Read More » -
கோஸ்ட்டா ரிக்காவில் அரியவகை ஆரஞ்சு நிற சுறா கண்டுபிடிப்பு
கோஸ்டா ரிக்காவின் டார்டூகுவேரோ தேசிய பூங்கா அருகே மீன்பிடிப் பயணத்தின் போது பிரகாசமான ஆரஞ்சு நிறச் சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் இதுவரை கண்டறியப்பட்ட ஒரே சுறா…
Read More » -
கேரளா குருவாயூர் கோயில் குளத்தில் கால் கழுவி சர்ச்சையில் மாட்டிக்கொண்ட யூடியூபர்; சுத்திகரிப்பு பூஜையை தொடங்கிய கோவில் நிர்வாகம்
திருச்சூர், ஆகஸ்ட் 28 – கேரளா குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலின் புனிதக் குளத்தில் கால் கழுவிய வீடியோவை பகிர்ந்த பிரபல யூடியூபர் ஜாஸ்மின் ஜாஃபர் (Jasmin Jaffar)…
Read More » -
இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கிய மலேசியர்கள் தாயகம் அழைத்து வரப்படுவர்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-28 – பருவமழையால் மோசமடைந்துள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பங்களால் பாதிக்கப்பட்ட வட இந்தியாவிலிருந்து, மலேசியர்களை விரைந்து தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.…
Read More » -
அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 2 மாணவர்கள் பலி; 17 பேர் காயம்
மினியாபோலீஸ், ஆகஸ்ட்-28 – அமெரிக்காவின் Minnesota மாநிலப் பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 10 வயதான 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர்…
Read More »