உலகம்
-
இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அகமதாபாத் – இந்தியா, மே 27 – கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட, ஐந்து ஆண்டுகளின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கிற்கு மேல்…
Read More » -
2028 ஆண்டுக்குள் போர்மூலா ஒன் கார் பந்தய போட்டியை நடத்துவதற்கு தாய்லாந்து திட்டம்
பேங்காக் – மே 27 – 2028 ஆண்டுக்குள் போர்மூலா ஒன் கிரேன்பிரி கார் பந்தயப் போட்டியை நடத்தும் திட்டத்தை தாய்லாந்து கொண்டுள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
ஆசியான் – அமெரிக்கா சந்திப்புக்கு டிரம்பின் அனுமதியைக் கோரும் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர் – மே-26 – வாஷிங்டனில் இருந்து அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், ஆசியான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய, பிரதமர் டத்தோ…
Read More » -
மலேசியாவுக்கான பயணத்தை மென்செஸ்டர் தொடங்கியது
மென்செஸ்டர் – மே 26 – Old Trafford ட்டில் ஆஸ்டன் வில்லாவை (Aston Villa ) 2 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி…
Read More » -
தலைநகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட உகாண்டா நாட்டு பெண்கள் 7 பேர் கைது
கோலாலம்பூர், மே-25 – தலைநகர் Jalan Nagasari மற்றும் Jalan Changkat-டில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 7 ஆப்பிரிக்கப் பெண்கள் நேற்றிரவு கைதுச் செய்யப்பட்டனர். KL Strike…
Read More » -
குடிமக்கள் திருமணம் செய்வதை ஊக்குவிக்க 14,700 டாலரைத் தரும் தென் கொரியா
சியோல், மே-24 – பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ள தென் கொரிவில், அப்பிரச்னையைக் கையாள அந்நாட்டரசு வித்தியாசமான அணுகுமுறையில் இறங்கியுள்ளது. அதாவது திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளுக்கு ரொக்க…
Read More » -
இந்தியாவில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆடவர் குடும்பத்தோடு தற்கொலை
ஜம்ஷட்பூர், மே-25 – இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஓர் ஆடவர் தனது மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு…
Read More » -
பல் சிகிச்சையின் போது வலி தாங்காமல் பெண் மருத்துவரின் முகத்தில் குத்திய ஆடவர்; கொஞ்சம் விட்டிருந்தால் குருடாகியிருப்பார்
தைப்பே – மே-23 – தைவானில் பற்களை சுத்தம் செய்யும் சிகிச்சையின் போது வலி தாங்காத ஆடவர், பெண் பல் மருத்துவரின் முகத்தில் குத்தி இரத்தக் காயத்தை…
Read More »

