சிங்கப்பூர்
-
சிங்கப்பூரில் தனக்குத் தானே போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வெளியிட்ட மருத்துவருக்கு 3 வருட இடைநீக்கம்
சிங்கப்பூர், செப்டம்பர்-11 – சிங்கப்பூர் பெரிய மருத்துவமனையில் பணிபுரிந்தபோது, தான் வேலைக்கு வராததை மறைப்பதற்காக MC எனப்படும் இரண்டு மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களைத் போலியாகத் தயாரித்ததற்காக, ஒரு…
Read More » -
சிங்கப்பூரில் இனி மின் சிகரெட்டு பயம்பாடு போதைப்பொருளுக்கு இணையான குற்றம்- சிங்கப்பூர் பிரதமர்
சிங்கப்பூர், ஆகஸ்ட் 18 – மின் சிகரெட்டுகள் அல்லது வேப்பிங் பயன்பாட்டை போதைப்பொருளுக்கு இணையான பிரச்சினையாகக் கருதி, கடுமையான தண்டனைகள் நிர்ணயிக்கப்படுமென்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்…
Read More » -
ரஜினியின் கூலி படம் வெளியீடு; தமிழ் தொழிலாளர்களுக்கு அலவுன்சுடன் விடுமுறை வழங்கிய சிங்கப்பூர் நிறுவனம்
சிங்கப்பூர் , ஆகஸ்ட் 13 – நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் நாளை ஆகஸ்டு 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடு காணவுள்ள நிலையில், தனது…
Read More » -
அந்தரங்க படங்களைக் காட்டி மிரட்டல்; முன்னாள் காதலியை கடத்திய மருத்துவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்
சிங்கப்பூர், ஆகஸ்ட் 7 – சிங்கப்பூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், தனது முன்னாள் காதலியை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல், அந்தரங்க புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதைத் தொடர்ந்து…
Read More » -
விமானத்திற்குள் திருடிய ஆடவருக்கு 10 மாதம் சிறை
சிங்கப்பூர், ஜூலை 31 – கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கான சேவையில் ஈடுபட்டிருந்த Scoot விமானத்திற்குள் பயணிக்கு சொந்தமான Debit கார்டு மற்றும் ரொக்கத் தொகையை திருடிய குற்றத்திற்காக சீன…
Read More » -
சிங்கப்பூர் சாலையில் திடீர் பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளி பிச்சை உடையப்பன்
சிங்கப்பூர், ஜூலை-28- சிங்கப்பூர் சாலையில் திடீரென உருவான பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணை, அங்கிருந்த தமிழகத் தொழிலாளர்களே காப்பாற்ற உதவியுள்ளனர். தஞ்சோங் காத்தோங்கில் கட்டுமானத் தளத்தில் மேற்பார்வையாளராக…
Read More » -
சிங்கப்பூரில் திடீரென உள்வாங்கிய சாலை; காரோடு பள்ளத்தில் விழுந்த பெண்
சிங்கப்பூர், ஜூலை-27 – சிங்கப்பூர், Jalan Tanjong Katong-கில் திடீரென சாலை உள்வாங்கியதில், காரோடு பெண் பள்ளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை 5…
Read More » -
பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்; ஆயிரக்கணக்கான மலேசிய-சிங்கப்பூர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்
ஜோகூர் பாரு, ஜூலை 21 – இன்று காலையில், 100 பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால், சிங்கப்பூர் பேருந்தில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மலேசிய தொழிலாளர்கள்…
Read More » -
இப்படியும் நடக்குமா? சிங்கப்பூர் உணவகத்தில் சூப்பில் நெத்திலிக்குப் பதில் பல்லி; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்
சிங்கப்பூர், ஜூலை 21 – கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஜாலான் பிராஸ் பாசாவிலுள்ள உணவு விடுதி ஒன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சூப் கிண்ணத்தில் பல்லி…
Read More »