மலேசியா
-
சூடுபிடிக்கும் பி.கே.ஆர் உதவித் தலைவர் தேர்தல்; 8-ஆவது நபராக போட்டியில் குதித்தார் Dr சத்திய பிரகாஷ்
கோலாலம்பூர், மார்ச்-29- பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கான போட்டி மிகவும் சூடுபிடித்துள்ளது. தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
பாலிங் அருகே வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போன 4 வயது ஆட்டிசம் சிறுவன்
பாலிங், மார்ச்-29- கெடா, பாலிங் அருகே கம்போங் லண்டாக் பாயாவில் உள்ள வடிகால் மற்றும் நீர்ப்பாசன குடியிருப்பில், தனது வீட்டை விட்டு தனியாக வெளியேறிய ஒரு ஆட்டிசம்…
Read More » -
மியன்மார் & தாய்லாந்தில் நில நடுக்கம்; பலி எண்ணிக்கை 150 பேரைத் தாண்டியது, 732 பேர் காயம்
ரங்கூன், மார்ச்-28- தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சீனா, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும் அதிரும் அளவுக்கு நேற்று மியன்மாரை உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில், இதுவரை…
Read More » -
ஸ்ரீ கெம்பாங்கானில் அதிகாலை 3.40 மணிக்கு தனியே நடந்துசென்ற 3 வயது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
செர்டாங், மார்ச்-29- சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கான், செர்டாங் பெர்டானாவில் தனியாக நடந்துச் சென்ற நிலையில் மீட்கப்பட்டு டிக் டோக்கில் வைரலான 3 வயது பெண் குழந்தை, பாதுகாப்பாகப்…
Read More » -
RON95 பெட்ரோல் மானியத்திற்கான இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அரசாங்கம் மேம்படுத்துகிறது – பிரதமர் தகவல்
ஷா ஆலாம், மார்ச்-28- RON95 பெட்ரோல் மானியத்திற்கான இரண்டு அடுக்கு விலை நிர்ணய முறையை அரசாங்கம் மேம்படுத்தி வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.…
Read More » -
தேசபக்தியை ஊக்குவிக்க பள்ளிச் சீருடையில் ஜாலூர் ஜெமிலாங்கை கட்டாயமாக்கும் முயற்சி தேவையானது – பிரதமர்
ஷா ஆலாம், மார்ச்-28-பள்ளிச் சீருடையில் மலேசியக் கொடியான ஜாலூர் ஜெமிலாங் சின்னத்தை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்துப் பேசியுள்ளார். இளைஞர்களிடையே…
Read More » -
மன்னர் மூன்றாம் சார்லஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
லண்டன், மார்ச் 28 – பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையால் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஒரு குறுகிய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார். பெர்மிங்ஹாமில் வேலைப்…
Read More » -
மியன்மார் நிலநடுக்கம்: பேங்கோக்கில் பாதிப்பு, அவசர நிலை அறிவித்த தாய்லாந்து பிரதமர்
பாக்கோக், மார்ச்-28- மியன்மாரை மையம் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தாய்லாந்தும் பாதிக்கப்பட்டதை அடுத்து, தலைநகர் பேங்கோக்கில் அவசரகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு…
Read More » -
7.4 magnitude அளவுக்கு மியன்மாரை உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கம்; மலேசியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது
கோலாலம்பூர், மார்ச்-28- மத்திய மியன்மாரை இன்று நண்பகல் வாக்கில் ரிக்டர் அளவைக் கருவியில் 7.4-காக பதிவாகிய வலுவான நில நடுக்கம் உலுக்கியுள்ளது. மண்டலேயில் இருந்து தென்மேற்கே சுமார்…
Read More »