மலேசியா
-
முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை அரசாங்கம் வலுப்படுத்துகிறது
புத்ரா ஜெயா, மார்ச் 7 – சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கலந்துரையாடல், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல், உட்பட ஒருங்கிணைந்த நிர்வாகம் மூலம் முஸ்லிம் அல்லாதோர்…
Read More » -
கோவில் தொடர்பான திடீர் சர்ச்சைகள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியா? சரவணன் சந்தேகம்
தாப்பா, மார்ச்-7-20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் திடீரென இந்து ஆலயங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகள், ஒருவேளை அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்படும் சதியோ என, ம.இ.கா தேசியத்…
Read More » -
மலாக்கா, ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களில் BN தனித்து போட்டியிட வேண்டும்; வீ கா சியோங் வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச்-7-எதிர்வரும் மலாக்கா மற்றும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய முன்னணி தனித்தே போட்டியிட வேண்டும் என, மலேசிய சீனர் சங்கமான ம.சீ.சவின் தலைவர் டத்தோ…
Read More » -
42 பற்களுடன் கின்னஸ் உலக சாதனை படைத்த மலேசிய இளைஞர் பிரதாப் முனியாண்டி
கோலாலம்பூர், மார்ச்-7-மலேசியாவைச் சேர்ந்த பிரதாப் முனியாண்டி என்ற 33 வயது இளைஞர், ஆண்களில் அதிகமான பற்கள் கொண்டவராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். பொதுவாக ஒரு மனிதருக்கு…
Read More » -
கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரித் தொகை மார்ச் இரண்டாம் வாரம் முதல் திருப்பித் தரப்படும்
புத்ராஜெயா, மார்ச்-7-கூடுதலாகச் செலுத்தப்பட்ட வருமான வரித் தொகைகளை, வரி செலுத்துநர்களிடம் திரும்பி ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மார்ச் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கும். கட்டம் கட்டமாக அவரவர் வங்கிக் கணக்குகளில்…
Read More » -
2025 SPM தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும்
கோலாலம்பூர், மார்ச்-7-2025 SPM தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும். கல்வி அமைச்சர் மற்றும் தேர்வு வாரியம் உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட…
Read More » -
“இப்போதே கடிதம் எழுதுகிறேன்” – அம்னோவுக்குத் திரும்புவது குறித்து கைரி பேச்சு
கோலாலம்பூர், மார்ச்-6-அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான கைரி ஜமாலுடின், கட்சியில் மீண்டும் சேர்வதற்கான கடிதத்தை எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார். 3 முறை ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி,…
Read More » -
IS இயக்கத்தில் தொடர்பு; சந்தேகத்தின் பேரில் வயதுக் குறைந்த மூவர் உட்பட அறுவர் கைது
கோலாலம்பூர், மார்ச் 6-I .S குழுவின் பயங்கரவாத நோக்கத்திலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர், பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நாட்டின் பல இடங்களில்…
Read More »

