மலேசியா
-
பிரதமர்துறை அமைச்சர் சாலிஹாவின் அரசியல் செயலாளராக சிவமலர் கணபதி நியமனம்
கோலாலம்பூர், அக் 14 – பிரதமர்துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தபாவின் ( Zaliha Mustafa) அரசியல் செயலாளராக திருமதி சிவமலர் கணபதி…
Read More » -
ட்ரம்ப் & உலகத் தலைவர்கள் வருவதால் கோலாலாம்பூர் முடக்கம்
கோலாலம்பூர், அக்டோபர்-14, அடுத்த வாரம் மலேசியா 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை நடத்துவதால், மாநகர மையமே முழுமையாக முடக்கம் காண்கிறது. இதில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்…
Read More » -
மது இல்லாத விமானங்களா? பாஸ் எம்.பியின் பரிந்துரைக்கு GPS தலைவர் கண்டனம்
கூச்சிங், அக்டோபர்-14, மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் மதுபானங்கள் பரிமாறுவதை நிறுத்தக் கோரிய பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரை, GPS எனப்படும் சரவாக் கட்சிகளின் கூட்டமைப்புச் சேர்ந்த மூத்த சட்டமன்ற…
Read More » -
ஒற்றுமை ஒளிரும் தீபாவளி பண்டிகை – மடானி தீபாவளி 2025-இன் திறந்த இல்ல உபசரிப்பு
புத்ராஜாயா, அக்டோபர் 13 – டிஜிட்டல் அமைச்சு மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சின் ஒத்துழைப்புடன், மடானி தீபாவளி 2025 இன் திறந்த இல்ல உபசரிப்பு எதிர்வரும் அக்டோபர்…
Read More » -
பண்டார் உத்தாமா பள்ளியில் 4-ஆம் படிவ மாணவி கத்தியால் குத்திக் கொலை; விசாரிக்க சிறப்புக் குழு
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-14, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா டாமான்சாரா இடைநிலைப்பள்ளியில் இன்று காலை நான்காம் படிவ மாணவி கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து…
Read More » -
இந்தியக் கிராமங்களுக்கு RM15 மில்லியன் ஒதுக்கீடு; KPKT அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்
செப்பாங், அக்டோபர்-14, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT, இவ்வாண்டு நாடு முழுவதும் 50 இந்தியக் கிராமங்களில் 87 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு RM15 மில்லியன் ஒதுக்கியுள்ளது.…
Read More » -
கிள்ளான் தெங்கு கிளானாவில் ‘தீபாவளி வாயில்’ திறப்பு விழா
கிள்ளான், அக்டோபர்-14, தீபாவளி மற்றும் சிலாங்கூருக்கு வருகைப் புரியும் ஆண்டை முன்னிட்டு கிள்ளான், தெங்கு கிளானாவில் அலங்கார வாயில் திறக்கப்பட்டுள்ளது. MBDK எனப்படும் கிள்ளான் அரச மாநகர…
Read More » -
ஐ.நா பாதுகாப்பு மன்றம் உட்பட அனைத்துலக அமைப்புகள் கேட்டுக்கொண்டால் காஷாவுக்கு அமைதி காக்கும் படையை அனுப்ப மலேசியா தாயார் – டத்தோஸ்ரீ அன்வார்
கோலாலம்பூர், அக் – அரபு லீக், ஒ.ஐ.சி எனப்படும் அனைத்துலக இஸ்லாமிய மாநாட்டு நிறுவனம் அல்லது ஐ.நா பாதுகாப்பு மன்றம் கேட்டுக்கொண்டால் காஸாவிற்கு அமைதிகாக்கும் படையை அனுப்ப…
Read More » -
பெட்டாலிங் ஜெயாவில் பள்ளியில் நான்காம் படிவ மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற இரண்டாம் படிவ மாணவன்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-14, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இன்று நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில், இரண்டாம் படிவ மாணவன் ஒருவன் நான்காம்…
Read More » -
ஒற்றுமையுடன் ஒளிர்ந்த KPKT இன் தீபாவளி கொண்டாட்டம்
புத்ராஜாயா, அக்டோபர் 14 – வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு (KPKT) இன்று புத்ராஜாயாவில் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் கலாச்சார பன்மை நிரம்பிய சூழலில் தீபாவளியை மிக…
Read More »